ஏனையவை

மீண்டும் தாயான ஷீனா

ரிதியகம சபாரி சரணாலயத்திலுள்ள பெண் சிங்கமான ஷீனா மீண்டும் இரண்டு குட்டிகளை ஈன்றுள்ளது.அவை இரண்டும் பெண் குட்டிகள் எனவும் அவற்றின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் சரணாலய உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.விலங்குப் பரிமாற்ற திட்டத்தின்...

டெலிகொம்மை தனியார்மயமாக்குவதால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லையாம்

டெலிகொம் நிறுவனத்தை தனியார் மயப்படுத்துவதால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படாதென தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் பேராசிரியர் ரொஹான் சமரஜீவ தெரிவித்தார்.தேசிய பாதுகாப்பு தொடர்பிலான துறைசார் மேற்பார்வை குழுவின் அறிக்கையானது...

IMF நிபந்தனைகளை இலங்கை விரைவில் நிறைவேற்றும்!

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF ) நிபந்தனைகளை செப்டெம்பர் மாதத்திற்கு முன்னர் நிறைவேற்றுவதற்காக அரசாங்கமும் அதிகாரிகளும் இரவு பகலாக உழைத்து வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.ருவன்வெல்லவில் ஊடகங்களுக்கு கருத்து...

வாகன விபத்தில் மூவர் பலி

துல்ஹிரியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஆண் ஒருவர், அவரது மனைவி மற்றும் மகன் உயிரிழந்துள்ளனர்.கொழும்பு – குருநாகல் பிரதான வீதியில் டிப்பர் ரக வாகனம் ஒன்று முச்சக்கர வண்டியுடன் நேருக்கு நேர் மோதியதில்...

பிரமீட் திட்டங்களுக்கு மற்றவர்களை இணைக்காதீர் – மத்திய வங்கி ஆளுநர்

பிரமிட் மோசடிகளுக்கு அரச ஊழியர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் ஆசிரியர்களும் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.மத்திய வங்கியில் நேற்று (01) நடைபெற்ற நாணயக்...

Popular

Latest in News