கொரியாவுக்கு பணிக்காக செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
2023ஆம் ஆண்டில் 5091 இலங்கையர்கள் தென் கொரியாவில் வேலைக்காக சென்றுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 44% வளர்ச்சி கண்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.2022 ஆம்...
அதிபர்களுக்கான வெற்றிடங்களை உடனடியாக பூர்த்தி செய்யுமாறு உத்தரவு
இலங்கை அதிபர் சேவையின் தரம் III-இற்கான 4,718 வெற்றிடங்களை பூர்த்தி செய்வதற்காக கல்வி அமைச்சினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.குறித்த ஆட்சேர்ப்பிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த...
தோண்டியெடுக்கப்பட்ட தினேஷின் உடலை குடும்பத்தாரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவு
பிரேதப் பரிசோதனைகள் நிறைவடைந்துள்ள நிலையில், தோண்டியெடுக்கப்பட்ட தொழிலாதிபர் தினேஷ் ஷாஃப்டரின் உடலை, அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.கொழும்பு, மேலதிக நீதிவான் இந்த உத்தரவினை கொழும்பு, குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பிறப்பித்துள்ளார்.
ஹப்புத்தளை துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி
ஹப்புத்தளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.ஹப்புத்தளை, ஐஸ்பில்லவில் அமைந்துள்ள ஹோட்டலுக்கு வந்த ஐவர், ஹோட்டலின் உரிமையாளர் மற்றும் பலர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார்...
ஜனாதிபதி – மொட்டுக்கட்சியின் முன்னாள் உள்ளூராட்சி தலைவர்கள் சந்திப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் உள்ளூராட்சி தலைவர்களுக்கும் இடையில் இன்று (18) சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.இந்த சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெறவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற...
Popular