அரச ஆதரவாளர்களான சிறைக் கைதிகள்?
அரசாங்கத்திற்கு எதிராக அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டத்தில் அரச ஆதரவாளர்கள் என தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட கும்பல் வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டது.குறித்த வன்முறை சம்பவங்களுக்காக சிறையிலிருந்து கைதிகள் அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தாக்குதலுக்கு இலக்கானவர்கள்...
“நான் நேர்மையாக சம்பாதித்த சொத்துக்கள் தீக்கிரையாகிவிட்டன”
நேர்மையாக சம்பாதித்த சொத்துக்கள் மட்டுமே தன்னிடம் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் குணபால ரத்னசேகர தெரிவித்துள்ளார்.தனது வீடு எரிக்கப்பட்டமைக்கு வருத்தம் தெரிவித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.அவர் தனது பதிவில் குறிப்பிட்டதாவது,நான்...
பிரதமரின் பதவி விலகல் உறுதியானது
மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து விலகியமையை உறுதிப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய ஜனாதிபதி செயலாளர் காமினி செனரத்தின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள இந்த வர்த்தமானி அறிவித்தலில் அரசியலமைப்பின் 47...
மஹிந்தவை கைது செய்க – சுமந்திரன் MP
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை கைது செய்ய வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி சுமந்திரன் தெரிவித்துள்ளார்.இதனை அவர் தனது டுவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.தமது கட்சியினரை கொழும்புக்கு வரவழைத்து கலகத்தை ஏற்படுத்திய...
நிமல் லன்சாவின் வீட்டின் மீது தாக்குதல்
முன்னாள் அமைச்சர் நிமல் லன்சாவின் வீடு அப்பிரதேசவாசிகளால் தாக்கப்பட்டுள்ளது.அத்துடன், அவரின் வீடு தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சுகாதார அமைச்சரும் பதவி விலகினார்
சுகாதார அமைச்சர் பதவியிலிருந்து பேராசிரியர் சன்ன ஜயசுமன விலகியுள்ளார்.இதற்கு முன்னர் கைத்தொழில் அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவும் பதவி விலகியமை குறிப்பிடத்தக்கது.
மஹிந்த பதவி விலகினார்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகியுள்ளார்.அவரது ராஜினாமா கடிதத்தை சற்று முன்னர் ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக பிரதமர் பதவி விலக வேண்டும் என்று பொதுமக்கள் விடுத்த கோரிக்கைகளுக்கு...
விதுர விக்ரமநாயக்க பதவி விலகினார்
கைத்தொழில் அமைச்சர் பதவியிலிருந்து விதுர விக்ரமநாயக்க விலகினார்.
மோதலில் ஈடுபடுவோரை கைது செய்யுமாறு ஜனாதிபதி பணிப்புரை
கொழும்பு காலி முகத்திடலிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இடம்பெற்று வரும் மோதல்கள் குறித்து தாம் முழுமையாக அறிந்திருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ட்விட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.நாட்டில் நிலவும் நெருக்கடியைத் தணிக்க இந்த மோதல்...
பிரதமரின் விசேட அறிவிப்பு
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் அவர் இதனை பதிவிட்டுள்ளார்.அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் கீழ்வருமாறுவன்முறை வன்முறைக்கு மட்டுமே வழிவகுக்கும். இந்த தருணத்தில் அனைவரும் பொறுமையாக இருக்க...
Popular
