ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் 4 புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
விபரங்கள் பின்வருமாறு:
வெளிவிவகார அமைச்சர் - பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்பொது நிர்வாகம், உள்நாட்டு விவகாரங்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சர் -...
மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியிலிருந்து விலகியதை அடுத்து, ரணில் விக்ரமசிங்க புதிய பிரதமராக பதவியேற்றார்.
இந்நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க வழங்கிய செவ்வியில் இருந்த முக்கியமான சில விடயங்கள் பின்வருமாறு,
நாட்டின் பொருளாதாரம், மேலும் தீவிர...
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் எந்தவொரு அமைச்சு பதவிகளையும் ஏற்கபோவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சித் தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இதனைத் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற...
புதிய அமைச்சரவையை தெரிவு செய்யும் பூரண அதிகாரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கே உள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று (12) முன்னாள் அமைச்சரவைக் கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
புதிய பிரதமர்...
பிரதமராக நேற்று மாலை பதவியேற்ற ரணில் விக்ரமசிங்க, இன்று முற்பகல் பிரதமராக தனது கடமைகளை ஆரம்பித்தார்.
கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் சுதந்திர இலங்கையின் 26 ஆவது பிரதமராக ரணில் விக்கிரமசிங்க ...
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் அமைச்சர்களின் எண்ணிக்கை 20 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், அதிக எண்ணிக்கையிலான நிறுவனங்களைக் கொண்ட பெரிய அமைச்சுக்களுக்கு மட்டுமே பிரதி அமைச்சர்கள் நியமிக்கப்படுவர்.
புதிய அரசாங்கம் இராஜாங்க...
பிரதமர் பதவியில் இருந்து விலகுவதற்கான தனது தீர்மானம் மற்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்து உண்மையான வெளிப்பாட்டை வெளியிட எதிர்பார்ப்பதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பை எதிர்வரும் நாட்களில் கொழும்பில் நடத்துவதற்கான...
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்று (13) நடைபெறவுள்ளது.
இதன்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதா? இல்லையா? என்பது குறித்து தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.
முன்னதாக சஜித்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நாளைய தினம் சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.
முற்பகல் 10 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் நாடாளுமன்றத்தில் அடுத்தக்கட்ட...
ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட முன்னர், ஜனாதிபதி கோட்டாபயவை சந்தித்திருந்தார்.
இதன்போது, புதிய அமைச்சரவையில் ஜனாதிபதி எந்த பதவியையும் ஏற்க கூடாது என ரணில் நிபந்தனை விதித்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு ஜனாதிபதியும் இணக்கம் தெரிவித்திருப்பதாக...