Monday, August 11, 2025
25.6 C
Colombo

அரசியல்

பெரும்பாலான நிறுவனங்கள் ஜனாதிபதி – பிரதமர் வசம்

புதிய அமைச்சரவையின் செயற்பாடுகள் மற்றும் விடயதானங்கள் அடங்கிய வர்த்தமானி வெளியாகியுள்ளது. அமைச்சர் ஒருவர் நியமிக்கப்படாத திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் சட்டப்பூர்வ அமைப்புக்கள் போன்ற அனைத்தும் ஜனாதிபதியின் கட்டுப்பாட்டில் இருக்கும் என வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 44...

துமிந்தவின் ஜனாதிபதி பொதுமன்னிப்பை இடைநிறுத்துமாறு உத்தரவு

துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்டிருந்த ஜனாதிபதி பொது மன்னிப்பை இடைநிறுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஹிருணிகா பிரேமசந்திர மற்றும் அவரது தாயார் தாக்கல் செய்ய அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணை செய்தபோதே, உயர்நீதிமன்றினால் இந்த உத்தரவு...

அண்ணாவை பதவி நீக்கியது மன வருத்தமாக உள்ளது – ஜனாதிபதி

மகிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கியமை தனது அரசியல் வாழ்க்கையில் எடுத்த மிகவும் கடினமான தீர்மானம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று (30) இடம்பெற்ற ஆளும் கட்சிக் குழுக் கூட்டத்தில்...

மக்களின் தேவைக்கேற்ப தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும் – சஜித் MP

நாட்டு மக்களின் தேவைக்கேற்ப தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். தற்போதைய நெருக்கடி நிலையுடன்  கட்டுமானத்துறை எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் தேசிய  கட்டுமான சங்கத்தின் அதிகாரிகளுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின்...

நாடாளுமன்றம் காகத்தின் பிடியில் உள்ளது – கம்மன்பில MP

“ரணில் கோ கம”, “கோட்டா கோ கம” ஆகியவற்றை ஒரு புறம் ஒதுக்கி வைத்து விட்டு, ஏற்பட்டுள்ள நெருக்கடியில் இருந்து மீள நடவடிக்கை அனைவரும் எடுக்க வேண்டும் என உதய கம்மன்பில MP...

மேலும் 50 பேருக்கு அமைச்சுப் பதவிகள்?

எரிபொருள் வரிசையால் தான் சலிப்படைந்துள்ளதாகவும், அனைவரும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்து இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் எனவும் SJB MP ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். நேற்று (29) எரிபொருள் வரிசையில் காத்திருந்த...

மக்கள் கோரினால் மஹிந்த மீண்டும் வருவார்!

மக்கள் கோரிக்கை விடுத்தால் மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் வருவார் என டீ.பி.ஹேரத் எம்.பிதெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி...

21 ஆம் திருத்தச் சட்டத்தை முடக்க பசில் சதி

21 ஆம் திருத்தச் சட்டம் விரைவில் அமைச்சரவையிலும், நாடாளுமன்றிலும் அங்கீகாரத்துக்காக முன்வைக்கப்படவுள்ளது. அதனை எவ்வாறேனும் நிறுத்துவதற்கான முயற்சிகளை பசில் ராஜபக்ஷ மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 21 ஆம் திருத்தச் சட்டம் அமுலாக்கப்பட்டால் இரட்டைக் குடியுரிமை...

40 இராஜாங்க அமைச்சர்கள் இன்று பதவிப் பிரமாணம்?

அமைச்சரவை பதவிப் பிரமாணத்தை அடுத்து மேலும் 40 இராஜாங்க அமைச்சர்களை நியமிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். பெரும்பாலான அமைச்சர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்தவர்கள் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஐக்கிய மக்கள் சக்தி,...

71 முறை பிரதமர் பதவியை நிராகரித்தேன் – சஜித் ராஜபக்ஷ

52 நாள் ஆட்சிக் கவிழ்ப்பை தோற்கடிக்க 71 முறை பிரதமர் பதவியை நிராகரித்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பிரதமர் பதவியை ஏற்று ராஜபக்ஷக்களின் மெய்ப்பாதுகாவலராக மாறுவதற்கு தாம் தயாரில்லை எனவும் அவர்...

Popular

Latest in News