ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஆளும் கட்சியின் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளது.
இந்த சந்திப்பானது, இன்று மாலை 5 மணியளவில் இடம்பெறவுள்ளதாக ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
நாட்டில்...
முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவுக்கு எதிரான குற்றப்பத்திரிகை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வாசித்து காட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
2010 -2015 ஆம் ஆண்டு வரை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் 75 மில்லியன் ரூபா...
ரணில் விக்ரமசிங்க பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்காவிட்டால் நாட்டுக்குள் பாரிய அழிவு ஏற்பட்டிருக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
சிறிகொத்தவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே...
தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கான உத்தேச வரைபடமொன்று எதிர்வரும் காலங்களில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடனான கலந்துரையாடலின் போதே பிரதமர்...
அரசுக்கு சொந்தமான, பயிரிடப்படாத நிலங்களைக் கண்டறிந்து, பயிர்ச்செய்கையில் ஆர்வமுள்ள இளைஞர்களிடம் விரைவில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அரச செலவினத்தை முகாமைத்துவம் செய்வது தொடர்பாக கொழும்பு – கோட்டையில் உள்ள...
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
21வது திருத்தச் சட்டம் கொண்டு வரப்படுவதற்கு முன்னர் நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டுமென அவர் இதன்போது...
நாட்டின் நிலைமை தொடர்பாக பிரதமரிடம் எந்த திட்டமும் இல்லை என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கம்பஹாவில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
அரசாங்கம் மக்களை நிரந்தரமாக ஏமாற்றி வருகிறது.
பிரதமரின் அரசாங்கத்தில் அமைச்சுப்...
ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த மற்றுமொருவர் எம்.பி பதவியிலிருந்து விலகி அரசியலை விட்டு வெளியேறவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே பசில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகி இருந்தாலும், தொடர்ந்தும் அரசியலில் ஈடுபடுவேன் என்று குறிப்பிட்டிருந்தார்.
எவ்வாறாயினும்...
காலிமுகத்திடல் மைதானத்தில் முன்னெடுக்கப்படும் பொது மக்கள் போராட்டம் ஒரு வன்முறை என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்.
மே 09 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவங்களை, எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட...
இலங்கைக்கு தான் வந்தமைக்கான இரண்டு விடயங்களும் நிறைவேறியதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இராஜினாமா கடிதத்தை கையளித்ததன் பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர்...