மூன்று நாடுகளிலிருந்து தன்னால் எரிபொருள் கொள்வனவு செய்ய முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்திருந்தார்.
நாட்டு நலன் கருதி இதனை அவர் செய்ய வேண்டும் என அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.
சஜித்...
960 மணிநேரத்திற்குள் முன்னேற்றகரமாக எதையாவது செய்ய முடியாவிட்டால் பதவி துறப்பேன் என முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:
மக்கள் பட்டினியால் வாடும் போது, நாம் மட்டும்...
இலங்கையில் கடந்த தேர்தல் காலங்களில் ராஜபக்ஷ குடும்பத்தினர் வழங்கிய பொய் வாக்குறுதிகள் காரணமாகவே நாடு இன்று மோசமான பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்துள்ளதாகவும், நானும் அவர்கள் போல் பொய் வாக்குறுதிகளை வழங்கி 'படுமுட்டாள்' என்ற...
எமது நாட்டின் வரலாற்றில் கோட்டாபய ராஜபக்ஷவே மிகவும் முட்டாள்தனமான அரசர் என JVP தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
JVP இனால் முன்னெடுக்கப்படும் அரசாங்கத்திற்கு எதிரான அணிவகுப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனை...
பிரச்சினைகளுக்கு தீர்வு காணத் தவறிய பிரதமரின் பதவிக்காலம் இன்னும் சில தினங்களில் நிறைவடையும் என கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த பிரதமரின் தலைவிதியையும் இன்னும் சில நாட்களில் காக்கை...
ஹம்பாந்தோட்டையில் உள்ள ராஜபக்ஷ அருங்காட்சியகம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பெற்றோரின் நினைவாலயத்தை புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
கடந்த மே 09ஆம் திகதி இடம்பெற்ற வன்முறையின் போது இடிக்கப்பட்ட குறித்த நினைவாலயத்தை புனரமைப்பதற்கு தேவையான பணம்...
காட்டுமிராண்டித்தனத்தையும் வன்முறையையும் உருவாக்கிய ராஜபக்ஷக்களும் கும்பலும் இப்போது சுதந்திரமாக நடமாடுவதாகவும், இந்நாட்டு மக்களின் எதிர்காலத்துக்காக போராடிய மக்கள் இன்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபயவுக்கு எதிராக போராடிய...
நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா அமைச்சராக பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக, இன்று மாலை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர் பதவியேற்கவுள்ளதாக தகவல் வட்டாரங்கள்...
மக்கள் தங்கள் சொந்த சுமைகளையும், நாட்டை அழிக்கும் அரசியல்வாதிகளின் சுமைகளையும் சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நேற்று (23) தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் 98 ஆவது பிறந்த...
அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச் சட்டத்தை நாடாமன்றத்தில் சமர்ப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த குற்றச்சாட்டுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பதிலளித்துள்ளார்.
பிரதமருக்குப் பதிலளித்த SJB மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்...