மீண்டும் களம் இறங்குகிறார் மஹிந்த
நேற்று (04) இடம்பெற்ற ஆளும் கட்சி உறுப்பினர்களின் கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.பிரதமர் பதவியில் இருந்து விலகியதன் பின்னர் ஆளும் கட்சி உறுப்பினர்களின் குழுக் கூட்டத்தில் மஹிந்த...
தம்மிக்கவின் புதிய சபதம்
தமது வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த ஆறுமாத கால அவகாசம் உள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்தார்.இலங்கைக்காக தனது தனிப்பட்ட சொத்துக்களை பயன்படுத்தியேனும் திட்டங்களை உரிய முறையில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர்...
ராஜபக்ஷக்களை விரட்ட எதிரணிகள் ஒன்றுசேர வேண்டும் – சம்பிக்க
தற்போதைய நாட்டு நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகாவிட்டால் நாட்டில் நெருக்கடி நிலை அதிகரிக்கும் என்று 43 ஆம் படையணியின் பொதுச்செயலாளர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.அத்துடன், நாமல் உட்பட ராஜபக்ஷ குடும்பம்...
குறுகிய காலத்துக்கு பிரதமர் பதவியை வழங்குங்கள் – அனுரகுமார திஸாநாயக்க
குறுகிய காலத்திற்கு பிரதமர் பதவியை வழங்குமாறு ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடி நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு ஜே.வி.பி. தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.குறுகிய காலத்திற்கு பிரதமர் பதவி...
ஜனாதிபதிக்கு மூளை சரியில்லை – ரஞ்சித் மத்தும பண்டார
ஜனாதிபதி பொறுப்பற்று செயற்பட்ட வண்ணமுள்ளார் எனவும், அவருக்கு மூளை சரியில்லை எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (03)...
SLFP உடன் கைகோர்த்தார் மர்வின் சில்வா
முன்னாள் அமைச்சர் மார்வின் சில்வா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துள்ளார்.
மொட்டு கட்சி தேர்தலில் மாபெரும் வெற்றியை பெறும்- பசில்
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மாபெரும் வெற்றியைப் பெற முடியும் என அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.இந்த நாட்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின்...
22 ஆவது திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.22 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.இந்த சட்டமூலம் நீதி அமைச்சர்...
இரு கட்சிகளுடன் இணைந்து அரசை விரட்டியடிக்க தயாராகும் சஜித்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி.) உள்ளிட்ட பிரதான கட்சிகளுடன் பேச்சு நடத்தி, அரசுக்கு எதிராக பாரியதொரு வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்குப் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.ஐக்கிய மக்கள்...
நாடாளுமன்ற இணையத்தளத்திலிருந்து MPகளின் முகவரிகள் நீக்கம்
இலங்கை நாடாளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இருந்து தற்போது நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் முகவரிகளும் நீக்கப்பட்டுள்ளன.நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நாடாளுமன்றத்தின்...
Popular
