Tuesday, August 5, 2025
26.7 C
Colombo

அரசியல்

பதவி விலகினார் நிமல்

அமைச்சர் நிமல் சிறீபால டி சில்வா அமைச்சுப் பதவிலியிருந்து விலகுவதாக ஜனாதிபதியிடம் கடிதம் கையளித்துள்ளதாக தெரியவந்துள்ளது. தன் மீதான இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான பக்கச்சார்பற்ற சுயாதீனமான விசாரணைகள் முடியும் வரையில் அமைச்சுப் பதவியில்...

நிதியமைச்சர் பதவி விலக வேண்டும் – தம்மிக்க பெரேரா

நிதியமைச்சர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க விலக வேண்டும் என அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.

அரசின் இரகசியத்தை வெளியிட்ட சஜித்

ஜப்பானின் ‘டைசே’ நிறுவனத்திடம் இந்நாட்டின் அமைச்சர் ஒருவர் இலஞ்சம் கோரியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் வைத்து எதிர்க்கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதியும் மிகவும் கவலையடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

என்னால் பிரதமராக முடியாதா? – அனுரகுமார

பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகினாலும் என்னை பிரதமராக நியமிப்பதற்கு அவருக்கு அதிகாரம் இல்லை என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஆறு மாதங்களுக்குள் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடிந்தால், அனுரகுமார...

சர்வகட்சி அரசை உருவாக்குவதில் எனக்கு உடன்பாடில்லை – ஜனாதிபதி

சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு தாம் உடன்படவில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதனையே ஜனாதிபதி தன்னிடமும் கூறியதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைப்பதற்கான எதிர்க்கட்சித் தலைவர்களுடனான கலந்துரையாடலின் பின்னர்...

எதற்கும் பயப்படாதீர்! நான் மீண்டும் வருவேன் – மஹிந்த

எதற்கும் பயப்பட வேண்டாம், நான் மீண்டும் அரசியல் நடவடிக்கைகளைத் தொடங்குவேன் என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். உடல்நிலை மோசமாகி தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ,...

ஜனாதிபதியை பாதுகாப்பாக அமெரிக்காவுக்கு அனுப்ப தயார் – வாசுதேவ நாணயக்கார

முழு நாடும் தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். இதனால், ஜனாதிபதிக்கு தற்போது மக்களின் ஆதரவு...

திடீரென சபையில் இருந்து வெளியேறினார் ஜனாதிபதி

நாடாளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க விசேட உரையொன்றை நிகழ்த்திக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக, எதிர்க்கட்சி கோஷங்களை எழுப்பியது. இன்றைய பாராளுமன்ற அமர்வுகளுக்கு வருகைத் தந்த கோட்டாபய ராஜபக்ஷவிற்கு, எதிர்க்கட்சி தரப்பினர்...

ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்க எனக்கு உடன்பாடில்லை – சரத் வீரசேகர

21 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு தாம் எதிரானவர் எனவும் நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்க உடன்படவில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நேற்றிரவு (04) இடம்பெற்ற ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்...

பதவி விலக தயார் – ரணில் சபையில் அறிவிப்பு

அனுர குமாரவின் திட்டங்கள் வெற்றியளிக்குமாயின், தான் பதவி விலக தயார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று இடம்பெறும் நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இதனை தெரிவித்தார். இதனால் நாடாளுமன்றில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக...

Popular

Latest in News