முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, வாரத்துக்கு மூன்று தடவைகள் அமெரிக்க தூதுவரை சந்தித்து வந்ததாக விமல் வீரவன்ச MP தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், இலங்கையில் இன்று மன ரீதியான அழுத்தம் கொடுத்து...
அவசரகால சட்டத்துக்கு எதிராகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களிக்கும் என்று அக்கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
இந்த நிலையில் அவசரகால சட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில்...
புதிய அரசாங்கத்தினால் அமைச்சராக தான் நியமிக்கப்பட உள்ளதாக பரவும் செய்திக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட்...
காலி முகத்திடல் போராட்டக்களம் தற்போது போதைப்பொருள் அடிமைகளின் கூடாரமாக மாறியுள்ளதாக ஆளுங்கட்சியின் பிரதான அமைப்பாளர், அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று அவசரகால நிலையை நீடிப்பது தொடர்பான விவாதம் இடம்பெறுகிறது. அதன்போது உரையாற்றுகையிலேயே...
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக வஜிர அபேவர்தன இன்று சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட்டுவந்த ரணில் விக்ரமசிங்க, தமது...
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் உறுப்பினர்களின் வாக்குகளைப் பெறுவதற்கு அரசாங்கம் 10 – 15 கோடி ரூபாவை ஒவ்வொரு MPக்கும் வழங்கியுள்ளதாக SJB ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அண்மையில் யூடியூப் சேனலொன்றுக்கு அளித்த நேர்காணலில்...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூரில் இருந்து விரைவில் நாடு திரும்புவார் என தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர் பந்துல குணவர்தன இந்த தகவலை வெளியிட்டார்.
தற்பொழுது கோட்டாபய ராஜபக்ஷ...
மக்கள் எழுச்சியின் பலத்தின் முன்பாக ஆயுத பலம் தோற்றுப்போகும். இதனால் தான் ராஜபக்ஷக்கள் தப்பியோட நேர்ந்தது. இதனை ஜனாதிபதி புரிந்து கொள்ள வேண்டும் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா MP தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு...
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கம் வழி தவறிவிட்டதை தாம் ஒப்புக்கொள்வதாக பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தவறான முடிவுகள், சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்காமை மற்றும் அரசாங்கத்திற்குள்...
நாடாளுமன்றத்தின் ஊடாக புதிய ஜனாதிபதி ஒருவர் தெரிவு செய்யப் பட்டிருந்தாலும் அது மக்களது ஆணை அல்லவென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர்...