Sunday, July 27, 2025
28.4 C
Colombo

அரசியல்

கட்சி தலைவர்கள் கூட்டம் நாளை

நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின் (கட்சித் தலைவர்) கூட்டம் நாளை (14) இடம்பெறவுள்ளது. இந்த கூட்டம் முற்பகல் 10.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத்தில் அடுத்த வாரத்திற்கான...

இருளால் சூழ்ந்த நாட்டுக்கு பெண்காளால் வெளிச்சத்தை கொண்டு வர முடியும் – சஜித்

இருளால் சூழ்ந்த நாட்டுக்கு பெரும்பான்மையான பெண்களால் வெளிச்சத்தை கொண்டு வர முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். நேற்று இடம்பெற்ற விசேட மக்கள் சேவை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலையே அவர்...

கடந்த இரண்டு வருடங்களாக ராஜபக்ஷர்கள் மீது திருட்டு குற்றச்சாட்டு இல்லை – சாகர MP

கடந்த இரண்டு வருடங்களாக ராஜபக்ஷர்கள் மீது எந்தவிதமான திருட்டு குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் போது நேற்று (11) கேகாலை...

புதிதாக நியமிக்கப்பட்ட இராஜாங்க அமைச்சர்களுக்கு 111 வாகனங்கள் – ஜீ.எல். பீரிஸ்

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர்களின் செயலணிக்கு 111 வாகனங்கள் ஒதுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். மக்கள் வாழ்வாதாரத்தை கொண்டு செல்ல முடியாத நிலையில் இருக்கையில், முப்பத்தேழு இராஜாங்க அமைச்சர்களை...

வன்முறைகளுக்கு அடக்கு முறை தான் தீர்வு – நாமல் MP

கோட்டாபய ராஜபக்ஷ வன்முறைக்கு எதிரான சட்டத்தை அமுல்படுத்தியிருந்தால் இன்று நிலைமை மாறியிருக்கும் என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்றைய வன்முறைக்கு ஒரே தீர்வு அடக்குமுறைதான் என நேற்று முன் தினம் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து...

இராஜாங்க அமைச்சர்களாகும் மொட்டுக் கட்சி உறுப்பினர்கள்

இன்றையதினம் 36 பேர் இராஜாங்க அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொள்ளவுள்ளனர். இந்த 36 பேரும் ஸ்ரீலங்கா பொதுஜன கட்சியின் உறுப்பினர்களாவர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் மொட்டுக் கட்சியின் பிரதானிகளுக்கு இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இதற்கான...

கோட்டாவுக்கு பிரதமர் பதவி? ஜனாதிபதி தரப்பு விளக்கம்

கோட்டாபய ராஜபக்ஷவை பிரதமராக நியமிப்பது பற்றியோ, வேறு எந்தப் பதவியையும் வழங்கும் தொடர்பிலோ எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின்...

பிள்ளையானின் கட்சி மாநாட்டில் பிரதம அதிதியாக நாமல் (Photos)

பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் பிள்ளையான் தலைமையிலான TMVP கட்சியின் பொது மாநாடு நேற்று மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த மாநாட்டின் பிரதம அதிதியாக மொட்டு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ...

மே 9 சம்பவத்துக்கு பின்னர் கட்சிக்கூட்டத்தில் மஹிந்த

மே மாதம் 09ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவத்துக்கு பின்னர் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முதல் தடவையாக நேற்றைய தினம் ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனவின் கூட்டத்தில் பங்கேற்றிருந்தார். பத்தரமுல்லையில் உள்ள கட்சியின்...

சர்வகட்சி பேச்சுவார்த்தை பயனற்றது – நாமல் ராஜபக்ஷ

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க, அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்த போதும், சர்வகட்சி அரசாங்கம் அமைய வாய்ப்பில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த விடயங்கள் பின்வருமாறு: சர்வகட்சி...

Popular

Latest in News