Saturday, March 8, 2025
27 C
Colombo

அரசியல்

பந்துல லால் பண்டாரிகொட பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல லால் பண்டாரிகொட இன்று பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

வேலு குமார் – திகாரம்பரம் எம்.பிக்களுக்கிடையில் கைகலப்பு

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இடம்பெற்ற அரசியல் நேர்காணல் ஒன்றில் பாராளுமன்ற உறுப்பினர்களான வேலு குமார் மற்றும் திகாம்பரம் ஆகியோருக்கு இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. நேற்றிரவு ஒளிபரப்பான குறித்த நிகழ்வின்போது பாராளுமன்ற உறுப்பினர்களான பழனி...

அசோகவின் ஆதரவு ரணிலுக்கு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தீர்மானித்துள்ளார். இதற்கு முன்னர் அவர் நாமல் ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்திருந்தார். இந்நிலையில், பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இன்று (20)...

ஜனாதிபதி ஆலோசகராக மனுஷ நியமனம்

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகராக மனுஷ நாணயக்கார நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனத்தை வழங்கியுள்ளார். இந்த நியமனம் அரசியலமைப்பின் 41(1) பிரிவின் பிரகாரம்...

நான் ஜனாதிபதியானால் அர்ஜூன மகேந்திரனை அழைத்து வருவேன்!

தாம் ஜனாதிபதியானால், மத்திய வங்கி மோசடி தொடர்பில் நீதிமன்றத்தால் தற்போது தேடப்பட்டு வரும் சிவப்புப் பிடியாணை குற்றவாளி அர்ஜுன மகேந்திரனை மீண்டும் அழைத்து வருவதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார...

ரணில் வெற்றியடைந்தால் நாடு அபிவிருத்தி அடைந்த நாடாக மாறும்!

ரணில் தேர்தலில் வெற்றியீட்டினால் நாடு அபிவிருத்தி அடைந்த நாடாக மாறும் என ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ஜனாதிபதி இந்த நாட்டின் இரண்டு வருடங்களாக ஆட்சி...

ரணிலுக்கு வழங்கிய ஆதரவை மீளப்பெற்றார் பிரேமலால் ஜயசேகர

இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர தனது ஆதரவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவுக்கு வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில்...

சஜித்துக்கு ஆதரவளிக்க சம்பிக்க இணக்கம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இணக்கம் தெரிவித்துள்ளார். அதற்கான உடன்படிக்கை நாளை (14) தலவத்துகொட கிராண்ட் மொனார்க் ஹோட்டலில் கைச்சாத்திடப்படவுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்கவின்...

வேட்பு மனுவில் கையொப்பமிட்டார் அனுர

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக இன்று (12) முற்பகல் மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்தில் அனுரகுமார திஸாநாயக்க வேட்பாளர் வேட்புமனுவில் கையொப்பமிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் ரொஷான் ரணசிங்க

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.

Popular

Latest in News