நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு அரசாங்கம் என்ற ரீதியில் கடினமான தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளதாகவும், நாட்டை மீட்பதற்காக கடந்த இரண்டு வருடங்களில் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதற்காகவே இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலில்...
சஜித் ஒரு போதும் ரணிலை பின் தொடர மாட்டார் என்றும் எமது அரசாங்கத்தின் கீழ் அமைச்சரவையில் 25 பேர் மட்டுமே இருப்பார்கள் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க...
தேசிய மக்கள் கட்சியின் விஞ்ஞாபனத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையின் அடிப்படை மாற்றத்தை மேற்கொள்வதாக உள்ளடக்கியமை மிகவும் ஆபத்தான நிலை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி...
உலகில் முன்னேறிய நாடாக இலங்கையை மாற்றுவதற்கு தேசிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், வித்தியாசமான ஆட்சி அமைப்பதே மக்கள் மற்றும் ஆட்சியாளரின் இலக்காக இருந்தால் அனைவரும் செப்டம்பர் 21 ஆம் திகதி ஒன்றிணைய...
ஒரு கட்சியில் அன்றி அனைத்து கட்சிகளிலும் உள்ள திறமையான அணியை ஒன்றிணைத்து கடந்த இரண்டு வருடங்களில் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரமான நிலைக்கு கொண்டு வர தன்னால் முடிந்ததாகவும், தன்னுடன் இருக்கும் பொருளாதாரக் குழுவை...
இனியும் மக்களுக்கு பொய் சொல்லிக் கொண்டிருக்காமல் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைய மூலம் பகிரங்கமான கலந்துரையாடல் ஒன்றுக்கு வருமாறு சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கு சவால் விடுப்பதாக ஜனாதிபதி ரணில்...
பாராளுமன்ற உறுப்பினர்களான சாரதி துஷ்மந்த மற்றும் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தமது ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளனர்.
ரணிலுக்கு நிகரான வேட்பாளர்கள் எவரும் இல்லை எனவும், மக்கள் வாக்களிக்கச் செல்ல வேண்டியது ஜனாதிபதியை பழிவாங்குவதற்காக அல்ல மாறாக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதற்காக எனவும் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவின்...
பொதுஜன பெரமுன பெரமுனவில் விரக்தியுடன் வெளியேறி வேறு முகாம்களை தேடி சென்றவர்கள் மீண்டும் பொதுஜன பெரமுன பெரமுனவில் இணைந்து கொள்ள நேரிடும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று (21) அனுராதபுரம்...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கருணாதாச கொடித்துவக்கு எதிர்க்கட்சியில் இணைய தீர்மானித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டின் எதிர்காலம் மற்றும் பொருளாதாரத்தை கருத்திற் கொண்டு...