திலினி பிரியமாலியிடம் பணம் முதலீடு செய்தவர்களின் பெயர் பட்டியலில் ராஜபக்ஷர்களை தவிர மற்ற அனைவரின் பெயர்களும் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
நாவலப்பிட்டியில் நேற்று (16) இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த கலந்துரையாடல் நேற்றைய தினம் தொலைபேசி வாயிலாக இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தேர்தல் ஒன்று நடைபெறுமாயின்...
இராஜாங்க அமைச்சர்கள் குழுவொன்று இரகசிய கலந்துரையாடலை நடத்தியுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
இராஜாங்க அமைச்சர்களுக்கு அந்தந்த அமைச்சுக்களில் பொறுப்புக்களை வழங்காத அமைச்சர்களின் செலவுகள் தொடர்பான வரவு செலவுத் திட்ட விவாதத்தில் அவர்களுக்கு ஆதரவளிக்காமல் இருப்பது...
எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன்னர் தேர்தல் நடத்தப்படாவிட்டால் நாடு இரத்தக் பூமியா மாறும் என எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
எனவே, தேர்தலை நடத்தி மக்களின் விருப்பத்திற்கு இடமளிக்க வேண்டும் என...
பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பான குறுகிய மற்றும் நடுத்தர கால வேலைத்திட்டங்களை அடையாளம் காணும் தேசிய சபை உபகுழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற பொது நிதிக்குழுவின் தலைவராக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, தமது அதிகாரங்களை மீறிச்செயற்பட்டுள்ளதாக இன்று நாடாளுமன்றில் முறையிடப்பட்டது.
இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் இந்த முறைப்பாட்டை இன்று சபையில் முன்வைத்தார்.
அதிகாரிகளை...
ஆளும் கட்சியின் அனைத்து எம்.பிகளும் இன்று மாலை நாடாளுமன்றத்தில் கட்டாயமாக பிரசன்னமாக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுங்கட்சியின் தலைமை அமைப்பாளர் அலுவலகம் நேற்று இரவு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டது.
இன்று நடைபெறவுள்ள நாடாளுமன்ற நிலையியற் கட்டளைத்...
22 ஆவது திருத்தச் சட்ட வரைவு தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இணக்கப்பாடில்லா தன்மையை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சட்டமூலத்தை நாடாளுமன்றில் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்திருந்தார்.
எனினும் அதன்...
தன்னைப் போலவே நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவும் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
'2016ஆம் ஆண்டிலிருந்து...
போராட்டத்தில் தவறாக வழிநடத்தப்பட்ட இளைஞர்களை புனர்வாழ்வளித்து சமூகத்துடன் இணைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கூறியுள்ளார்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பலர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் பொலிஸ் அறிக்கை மூலம் வேலை வாய்ப்பு...