நாளை நடக்கும் அமைதிப் பேரணியை யாரும் தடுக்க முடியாது – சஜித் பிரேமதாஸ
அடக்குமுறைக்கு எதிராக ஒன்றிணைந்து போராட வேண்டும் என தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, குறுகிய நிகழ்ச்சி நிரல்களால் இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியாது என தெரிவித்துள்ளார்.அடக்குமுறைக்கு எதிரான தொழிற்சங்கங்களின் கூட்டுப் பிரகடனத்தில்...
பனிப்பாறையில் மோதிய பின்னரே டைட்டானிக் கப்பலை நான் ஏற்றுக் கொண்டேன் – ஜனாதிபதி
பனிப்பாறையில் மோதிய பின்னரே டைட்டானிக் கப்பலை தாம் கைப்பற்றியதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.பத்தரமுல்லை வோல்டர்ஸ் ஏஜ் ஹோட்டலில் நேற்று (31) நடைபெற்ற இலங்கை தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் 32 ஆவது...
கோட்டாவின் அழிவுக்கு நாமலே காரணம் – சன்ன ஜயசுமன
நாமல் வழங்கிய அறிவுரையின் காரணமாகவே, கோட்டாபயவுக்கு மாத்திரமன்றி நாட்டிற்கும் இந்த அழிவு ஏற்பட்டது என சன்ன ஜயசுமன MP தெரிவித்துள்ளார்.சிரேஷ்ட உறுப்பினர்களின் அறிவுறுத்தலினாலேயே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவுக்கு இந்நிலை ஏற்பட்டதாக நாமல் எம்.பி...
டயனா கமகே ஒரு வெளிநாட்டவர் – உதய கம்மன்பில
சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயனா கமகே இரட்டைக் குடியுரிமை பெற்றவர் அல்ல என்றும் அவர் வெளிநாட்டவர் என்றும் பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் இரட்டைக் குடியுரிமை...
மக்கள் மீது வரி சுமையை சுமத்துவதை நான் ஏற்க மாட்டேன் – மஹிந்த
கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள மக்கள் மீது அதிக வரிகளையோ அல்லது கட்டணங்களையோ சுமத்துவதை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.ஒடுக்கப்பட்ட மக்கள் மீது எத்தனை புதிய...
ராஜபக்ஷர்களுக்கு பதவி பேராசை போகவில்லை – சரத் பொன்சேகா
நாட்டு மக்கள் தற்போது அனுபவித்து வரும் துயரங்களுக்கு தாமே காரணம் என்பதை உணராமல் மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதாக கூறும் ராஜபக்ஷர்களின் ஆட்சி மீண்டும் அமைக்கப்பட்டால் தற்போதுள்ளதை விட கடுமையான நெருக்கடிகளை எதிர்கொள்ள...
தமிழ் உறுப்பினர்கள் பலருக்கு இரட்டைக் குடியுரிமை
இலங்கை நாடாளுமன்றத்தில் உள்ள இரட்டைக் குடியுரிமைக் கொண்ட உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள் என தெரிய வருகின்றது.அவர்களில் பலர் கனடா மற்றும் நோர்வே போன்ற நாடுகளின் பிரஜைகள் எனத் அறியமுடிகின்றது.இது தொடர்பிலான அறிக்கை ஒன்றை...
இலங்கை தேசம் புத்தளத்தில் தான் உருவானது – சனத் நிஷாந்த
'சாம்பலில் இருந்து எழுவோம்' என்ற தொனிப்பொருளின் கீழ் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மூன்றாவது கட்சி கூட்டம் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று (27) புத்தளத்தில் நடைபெற்றது.ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர்...
வேண்டுமென்றே தவறான முடிவுகளை எடுக்கவில்லை – மஹிந்த
நாட்டுக்காக வேண்டுமென்றே தவறான முடிவுகளை எடுக்கவில்லை எனவும், அதனால் தம்மை யாரும் குற்றவாளிகள் என கூற முடியாது எனவும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.மக்களை சீண்டி விட்டு கேள்வி கேட்பதன் மூலம் பிரச்சினைகளுக்கு ஒருபோதும்...
யானையின் முதுகில் ஏறி சவாரி செய்வதற்காக ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கவில்லை – அமைச்சர் பிரசன்ன
நாட்டை நெருக்கடியில் இருந்து மீட்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு முழு ஆதரவையும் வழங்குவதாகவும், அதற்காக எந்த சவாலையும் ஏற்கத் தயார் எனவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.இதற்கான அறிவிப்பை அமைச்சர் நேற்று (24)...
Popular
