உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான எந்தவிதமான தலையீடுகளையும் தாம் மேற்கொள்ளப் போவதில்லை என்று ஐக்கிய தேசிய கட்சியிடம் அதன் தலைவரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஒருவர் தேர்தல் காலத்தில் கட்சிசார்ந்து செயற்படக்கூடாது...
இலங்கை மின்சார சபையின் இலாபம் தொடர்பில் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்த கருத்தை நிராகரிப்பதாக, முன்னாள் மின்சக்தி அமைச்சரான நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
வருடாந்தம் டிசம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில்...
வீழ்ச்சி கண்ட நாட்டை ஜனாதிபதி மீட்டெடுக்கும் அதே வேளையில், ஒருவரது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக நாட்டை மீண்டும் அழிக்க இடமளிக்கப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் கூறுவது போல்...
எதிர்ப்புக்களை மீறி மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அமைச்சர் கஞ்சன விஜேசேகர நடவடிக்கை எடுத்தால், கோட்டாபய ராஜபக்ஷவின் நிலைமையே அவருக்கும் ஏற்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.
நிலக்கரி...
'அரகலய' மக்கள் இயக்கத்தை அழிப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒரு கருவியாக கொண்டு வரப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, இராஜ் வீரரத்னவுக்கு அளித்த சர்ச்சைக்குரிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ரணில் விக்கிரமசிங்க...
பங்களாதேஷிடம் இருந்து மூன்று மாதங்களில் தருவதாக கூறி 250 மில்லியன் டொலர்களை இலங்கை அரசாங்கம் பெற்றுக் கொண்டது.
இலங்கைக்கு கொடுத்த கடனை கேட்டு பங்களாதேஷ் வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
நேற்று...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளிநாடு செல்வதாக தனது குடும்ப உறுப்பினர்கள் பலரிடம் அறிவித்திருந்த போதிலும், அது தொடர்பில் அவரது சகோதரரான மஹிந்த ராஜபக்ஷவுக்கு அறிவிக்கவில்லை என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 26ஆம்...
தனது சமீபத்திய இந்திய விஜயத்துக்கு, இந்திய மருந்து நிறுவனத்தால் நிதியளிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல பதிலளித்துள்ளார்.
தனது கடன் அட்டை வரம்பை மீறி இருந்ததால், அவரது நண்பர் அதற்கான நிதியை வழங்கியதாகவும்,...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2024ஆம் ஆண்டு வரை ஆட்சியில் நீடிப்பார் எனவும், நடப்பு அரசாங்கம் 2025 வரை நீடிக்கும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்ட கருத்து தெரிவிக்கும்...
நேற்றிரவு ஷங்ரிலா ஹோட்டலில் பிரபல தொழிலதிபர் ஒருவரின் மகனின் பிரமாண்டமான திருமண நிகழ்வு இடம்பெற்றது.
இதில் முக்கிய தொழிலதிபர்கள் மற்றும் பலம் வாய்ந்த அரசியல்வாதிகள் கலந்துகொண்டனர் .
திருமண வைபவம் நடைபெற்ற மண்டபத்தை ஒட்டியிருந்த விஐபி...