தேசிய நல்லிணக்கத்துகான பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கான இரண்டாவது சர்வகட்சி கூட்டம் இன்று (26) நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி தலைமையில் இன்று மாலை 4 மணிக்கு இந்த கூட்டம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம்...
நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இராஜினாமா செய்ததை அடுத்து வெற்றிடமாகவுள்ளது.
இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஏ.எச்.எம். பௌசியின் பெயர் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 20 ஆம் திகதி முஜிபுர் ரஹ்மான் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத்...
வர்த்தகத்துறை அமைச்சுப் பதவியை தமக்கு தருமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ வலியுறுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் ஜனாதிபதி இதற்கு மறுப்புத் தெரிவித்திருப்பதாக அவருக்கு நெருக்கமான தரப்பு தெரிவிக்கப்படுகிறது.
ஜொன்ஸ்டன் பெர்ணாண்டோ, மஹிந்த...
நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு சுதந்திரமடைந்து 74 வருடங்களில் நாட்டை ஆட்சி செய்த சகல கட்சிகளுமே காரணம் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சில வருடங்களே நாட்டை ஆட்சி செய்ததாகவும் அதன் தேசிய...
முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு பொலன்னறுவையில் மாத்திரம் மூன்று வீடுகள் உள்ளதாக வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் பேஷல ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
இதற்கு மேலதிகமாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பொலன்னறுவையில் மூன்று...
நேற்று (19) பதவிப் பிரமாணம் செய்து கொண்ட அமைச்சர் ஜீவன் தொண்டமான், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சாதனையை முறியடித்துள்ளார்.
நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்புக்கான அமைச்சரவை அமைச்சராக ஜீவன் தொண்டமான் நேற்று ஜனாதிபதி...
பீல்ட் மார்ஷல் பதவியைக் கேட்டு சரத் பொன்சேகா, தன்னிடம் கெஞ்சியதாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
200,000 இற்கும் அதிகமான இராணுவத்தைக் கட்டுப்படுத்திய இராணுவத் தளபதி ஒருவருக்கே பீல்ட் மார்ஷல் பதவி வழங்கப்படுவதாகவும்,...
மொட்டுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 8 பேர், எதிர்வரும் நாட்களில் பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக அரசியல் அமைப்புக்கள் தெரிவிக்கின்றன.
ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்தன, மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோர் அதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் பதவியில் இருந்து அமைச்சர் மஹிந்த அமரவீர விலகியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும் அவர் விவசாய அமைச்சர் பதவியில் செயற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இரண்டு புதிய அமைச்சர்கள்...
ஜனாதிபதியுடன் இன்று நடைபெறவுள்ள கட்சித் தலைவர்களின் சந்திப்பு தொடர்பில் ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க சபையில் கருத்து வெளியிட்டார்.
நாடாளுமன்ற விவகாரங்களில் தேவையற்ற செல்வாக்கை செலுத்த ஜனாதிபதி தயாராகி வருவதாக தாம் உணர்ந்ததாக அவர்...