தேர்தல் நடக்கும் என நம்புகிறோம் – சஜித் பிரேமதாச
தேர்தலை ஒத்திவைக்கும் அறிவிப்புகள் அரசாங்கம் மக்களை தவறாக வழிநடத்தும் செயலாகும் என கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக அக்குறணையில் ஏற்பாடு செய்திருந்த பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்...
நிதி இருக்கிறது, வாக்குகள் இல்லை – உதய கம்மன்பில
நிதி இல்லை என்பதற்காக அல்ல வாக்குகள் இல்லாததால்தான் தேர்தலை நடத்த அரசாங்கம் தயங்குகின்றது என உதய கம்மன்பில MP தெரிவித்தார்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது மாமா ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் வழியை பின்பற்றி இவ்வாறு...
பசிலின் அமெரிக்க சொத்து பட்டியல் விரைவில் வெளியிடப்படும்!
பசில் ராஜபக்ஷவின் அமெரிக்க சொத்து பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.பசில் ராஜபக்ஷ தனது சொத்துக்களை வைத்திருக்கும் அமெரிக்காவுடன் விரைவில் பகையை...
தேவையேற்படும் போது வெளிவருவேன் – மஹிந்த ராஜபக்ஷ
தேவைப்படும்போது வெளியே வருகிறேன். அப்போது என்ன நடக்கிறது என்று பார்ப்போம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற சிநேகபூர்வ சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு...
இலங்கைக்கு விரைவில் விடிவுக்காலம் – அனுரகுமார MP
இலங்கைக்கு இழைக்கப்பட்ட அநீதி நவம்பர் மாதம் அகற்றப்படும் என்றும் இலங்கை வரலாற்றில் எவரும் நினைத்துப் பார்க்காத அரசியல் புரட்சிக்கான ஆரம்பம் மார்ச் 09 ஆம் திகதி நடைபெறும் என்றும் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.ஹொரணையில்...
மஹிந்த மீண்டும் பிரதமராக தயாராம்
மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் குழுவொன்று ஆலோசனைகளை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்நிலையில், குறித்த செய்தி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வார இறுதி பத்திரிகைக்கு தனது...
இலங்கை அன்னைக்கு எழுவதற்கு தோள் கொடுத்தவர் ரணில் – டயனா கமகே
மண்டியிட்ட இலங்கை அன்னைக்கு எந்தவித நிபந்தனையுமின்றி ரணில் விக்ரமசிங்க எழுந்து நிற்க தோள் கொடுத்ததாக இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார்.இன்று (10) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.நாடாளுமன்றத்தில்...
எதிர்க்கட்சியினர் கிணற்றடி பெண்களை போல் நடந்து கொள்கின்றனர் – நிமல் லான்சா
நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டம் பற்றி ஒரு வார்த்தை கூட பேசாத எதிர்க்கட்சியினர் தம்பட்டம் அடித்துக்கொண்டு நாடு முழுவதும் நடமாடுவதாகவும், தற்போதைய எதிர்க்கட்சியினர் கிணற்றுக்கு அருகில் உள்ள தொழிற்சங்க பெண்களை போன்று தற்பெருமை காட்டுவதாகவும்...
நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார் பௌஸி
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினராக ஏ.எச்.எம். பௌஸி இன்று நாடாளுமன்றில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அண்மையில் தமது பதவியிலிருந்து விலகினார்.அவரின் பதவி விலகலால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு, கட்சியின் தீர்மானத்துக்கமைய,...
13 ஐ ஆதரிக்கும் மஹிந்த?
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இன்று நாடாளுமன்றத்தில் 13வது திருத்த சட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்திருந்தார்.அதற்கமைய, 13வது திருத்தம் பொதுஜன பெரமுனவின் கொள்கைகளுக்கு முரணானது அல்ல என அவர் மேலும் தெரிவித்தார்.
Popular
