இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக இரு நாட்டு மீனவர்களிடையே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரச்சினைகளை தோற்றுவிக்கின்றார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில்...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக சரத் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
மைத்ரிபால சிறிசேனவினால் இலங்கை கட்சியின் பதில் பொதுச் செயலாளராக சரத் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
பொதுச் செயலாளர் நாயகம் வெளிநாடு செல்வதன் காரணமாக எதிர்வரும்...
SHUT UP AND SIT DOWN என இந்நாட்டின் மக்கள் பிரதிநிதிகளை அச்சுறுத்திய ஜனாதிபதிக்கு நீதிமன்றம் SHUT UP AND SIT DOWN என்ற வகையிலான தீர்ப்பை வழங்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் ஏற்பாடு செய்யாவிட்டால், வடக்கு, கிழக்கு மாகாணங்களை அடிப்படையாகக் கொண்டு போராட்டங்களை நடத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடவடிக்கை எடுக்கும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்...
நாடாளுமன்றத் தேர்தலின் மூலம் மட்டுமே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
வீதிகளில் இறங்கி போராடுவதால் அது சாத்தியமாகாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
திருகோணமலைஇ வான்படை முகாமில் கெடட்...
பாதீட்டு முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துமாறு, பாதீட்டுக்கு எதிராக வாக்களித்த எதிர்க்கட்சிகள் குரல் எழுப்புவது கேலிக்கூத்தானது என இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கும் ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின்...
உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தீர்மானத்திற்கு தாம் எதிரானவர் என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தலை நடத்துவது ஜனாதிபதியின் பொறுப்பு என்றும் குறிப்பிட்டார்.
எந்த...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் கவிழ்ந்து விடக்கூடாது என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார்.
அடுத்த அரசாங்கம் இன்னும் அழிவுகரமானதாக அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே...
பொய் சொல்வதில் மூன்று வகைகள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
முதலாவது பொய், இரண்டாவது புள்ளிவிபரங்களுடன் பொய், மூன்றாவது அப்பட்டமான பொய் என்பவையாகும்.
இதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இன்று நாடாளுமன்றில் கூறியது,...
இந்த நேரத்தில் கண்ணில் படாமல் இருப்பது உடலுக்கு நல்லது என முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனை அறிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறித்தும் அவர்...