ராஜிதவுக்கு கொடுத்தால் ரோஹிதவுக்கும் அமைச்சுப் பதவி வழங்க வேண்டும்!
ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவுக்கு அமைச்சுப் பதவி வழங்கினால், அதே மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவுக்கும் அமைச்சுப் பதவி வழங்க வேண்டுமென ஸ்ரீலங்கா பொதுஜன...
மீண்டும் ஜனாதிபதியாக ரணிலை போட்டியின்றி தேர்ந்தெடுக்க வேண்டுமாம்
இலங்கை மக்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் ஒரு தடவை போட்டியின்றி தெரிவு செய்ய வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.ஆர்ப்பாட்டம், உணவு நெருக்கடி, எரிவாயு...
பசில் ராஜபக்ஷவே நாட்டை வழிநடத்த பொருத்தமானவர் – சாகர காரியவசம்
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாட்டை வழிநடத்த மிகவும் பொருத்தமானவராக இருப்பார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் பசில் ராஜபக்ஷ...
ராஜபக்ஷர்களின் நிதியை மீளப் பெற்றுக்கொடுங்கள் – நாமல் ராஜபக்ஷ
ராஜபக்ஷர்கள் உகண்டாவுக்கு எடுத்துச் சென்றதாகக் கூறப்படும் நிதியை மீளப் பெற்றுக்கொடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.ராஜபக்ஷர்கள் உகண்டாவிற்கு பணத்தை எடுத்துச் சென்றிருந்தால்இ ஜனாதிபதியும் அரசாங்கமும் தலையிட்டு...
சஜித் தரப்பினர் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க தயாராம்
ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம் எடுப்பதில் தோல்வியுற்றால், அந்தக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தயாராக உள்ளனர் என்று முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.யார் என்ன சொன்னாலும்...
சுகாதார அமைச்சுப் பதவி கிடைத்தால் ஏற்றுக் கொள்வேன் – ராஜித சேனாரத்ன
எதிர்காலத்தில் அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட்டு தமக்கு சுகாதார அமைச்சர் பதவி வழங்கினால் அதனை ஏற்றுக்கொள்ளத் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.பண்டாரகம தனியார் வைத்தியசாலைக்கு விஜயம் செய்த பின்னர் ஊடகங்களுக்கு...
இனவாதத்தை ஏற்படுத்தும் தொல்பொருள் திணைக்களம்- சாணக்கியன்
தொல்பொருள் திணைக்களம் மக்களிடையே இனவாதத்தை ஏற்படுத்தவே பயன்படுத்தப்படுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளார்.நாடாளுமன்றத்தில் செவ்வாய்கிழமை (04) கேள்வி நேரத்தின் போதே இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “அமைச்சர்...
எதிர்க்கட்சி தலைவராகும் நாமல்?
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை, எதிர்க்கட்சி தலைவராக்கும் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஐக்கிய மக்கள் சக்தியின் நாhளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்கத்துடன் இணையும் பட்சத்தில், நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவொன்று எதிர்க்கட்சி...
தவறான தீர்மானங்களாலேயே கோட்டா பதவியை இழந்தார் – சாகர காரியவசம்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தோல்வியடைந்ததுடன், ரணில் விக்ரமசிங்க கட்சியின் கொள்கைகளை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.நேற்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர்...
எந்த பொறுப்பையும் ஏற்க தயார் – நாமல் ராஜபக்ஷ
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் யார் என்பதை தீர்மானித்த பின்னரே தமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு செய்யப்படுவார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.வானொலி...
Popular
