Saturday, March 15, 2025
29 C
Colombo

அரசியல்

நாடு திரும்பினார் ஜனாதிபதி

சீனாவுக்கான 4 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட குழுவினர் விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பியுள்ளனர். அவர்கள் நேற்றிரவு 08.45க்கு சீனாவின் செங்டுவில் இருந்து சீனா எயார்லைன்ஸ் விமானமான...

டயனா கமகே வைத்தியசாலையில் அனுமதி

நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று (20) பிற்பகல் இடம்பெற்ற மோதலின் பின்னர் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று (20) பிற்பகல் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியை...

தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக டயனா குற்றச்சாட்டு (Video)

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் பெரேரா நாடாளுமன்றத்தில் தன் மீது தாக்குதல் நடத்தியதாக இராஜாங்க அமைச்சர் டயனா கமகே நாடாளுமன்றத்தில் அறிவித்தார். நாடாளுமன்ற நூலகத்திற்கு அருகாமையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர்...

ஹர்த்தால் தேவையற்றது – ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி தலைவர்

ஹர்த்தாலை மேற்கொள்ள ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி ஆதரவளிப்பதானது உலக முஸ்லீம்களுக்கு செய்கின்ற துரோகமாகவே பார்க்க முடிகின்றது என ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார். வடக்கு -...

அஜித் மான்னப்பெருமவுக்கு 4 வார நாடாளுமன்ற தடை

செங்கோல் மீது கை வைத்தமையினால் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெருமவுக்கு 4 வார நாடாளுமன்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.

விஜயகலா விடுதலை

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் புத்துயிர் பெற வேண்டும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்து தொடர்பில் நீதிமன்றம் இன்று (19) உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் அவரை...

நாடாளுமன்றில் பதற்ற நிலை

நாடாளுமன்றில் ஏற்பட்ட பதற்ற நிலை காரணமாக இன்று (19) நாடாளுமன்றம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற நடவடிக்கைகளின் போது உறுப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக நாடாளுமன்றத்தை 10 நிமிடங்களுக்கு சபாநாயகர் ஒத்திவைத்தார்.

ஜனாதிபதி மாளிகையில் மீட்கப்பட்ட பணம் தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்க முடியாது!

காலி முகத்திடல் போராட்டத்தின் போது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஜனாதிபதி மாளிகையின் அறையொன்றில் இருந்து 17.85 மில்லியன் ரூபா பணம் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படாது என இலஞ்ச ஊழல்...

டயனா கமகேவுக்கு எதிரான மனு விசாரணை ஒத்திவைப்பு

இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டயனா கமகே பிரித்தானிய பிரஜை என்பதால் அவரது நாடாளுமன்ற உறுப்பினர்...

பாகிஸ்தான் பிரதமர் – ஜனாதிபதி ரணில் சந்திப்பு

சீனாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி இன்று (17) பாகிஸ்தான் பிரதமரை அன்வார்-உல்-ஹக் கக்கரை சந்தித்தார். சீனாவில் நடைபெறும் Belt & Road திட்டத்தின் 03 ஆவது சர்வதேச ஒத்துழைப்புக்கான மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி...

Popular

Latest in News