அண்மையில் நாடாளுமன்றத்தில் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் நியமிக்கப்பட்ட குழு முன்னிலையில் சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று...
கடந்த 3 வருடங்களாக இளைஞர்களுக்கு அரசாங்கம் தொழில் வாய்ப்புகளை வழங்கவில்லை எனவும், சம்பளம் கொடுக்க பணம் இன்மையே அதற்கு காரணம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
நேற்று (5) சம்மாந்துறையில்...
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நேற்று மாலை இடம்பெற்றது.
ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப்...
முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகள் தமது சொத்துக்கள், கடன்கள் தொடர்பான விபரங்களை எதிர்வரும் டிசம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள்...
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு சொந்தமாதாக கூறப்படும் வகர்ஸ் கோப்ரேஷன் சர்விஸ் நிறுவனத்துடனான கொடுக்கல் வாங்கலின் போது 300 கோடி ரூபாயை முறைகேடாக பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்...
நாடாளுமன்றம் எதிர்வரும் நவம்பர் மாதம் 7 ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை கூடவுள்ளது.
இதனை நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் ஒக்டோபர் 19...
இராஜாங்க அமைச்சர் டயனா கமகே நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கத் தகுதியற்றவர் என அறிவிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.
குறித்த மனு, கொழும்பு நீதவான் நீதிமன்றில்...
கிழக்கு மாகாணத்தின் காணி விடுப்பு பணிகள் மகாவலி அமைச்சின் கீழ் சட்டரீதியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அந்த பணிகள் ஒருபோதும் இன, மத அடிப்படையில் முன்னெடுக்கப்படாது என்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையில் இன்று (23) சில மாற்றங்களை செய்தார்.
மூன்று அமைச்சரவை பதவிகளுக்கு நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் இன்று (23) காலை ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.
எவ்வாறாயினும், இன்று மேற்கொள்ளப்பட்டுள்ள அமைச்சரவை மாற்றத்தினால்...
ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர்.
அதற்கமைய. விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராக மஹிந்த அமரவீரவும், சுற்றாடல் அமைச்சராக கெஹெலிய ரம்புக்வெல்லவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ரமேஷ் பத்திரன சுகாதார அமைச்சராகவும், ரஞ்சித் சியம்பலாபிட்டிய...