Friday, September 6, 2024
30 C
Colombo

அரசியல்

இலங்கை தமிழரசுக் கட்சியின் ஆதரவு சஜித்துக்கு

ஜனாதிபதித் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளது. இந்நிலையில், தமக்கு ஆதரவளித்த இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு சஜித் பிரேமதாச நன்றி தெரிவித்துள்ளார். https://twitter.com/sajithpremadasa/status/1830217146548510852

சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியானது

ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் (கொள்கை பிரகடனம்) வியாழக்கிழமை (29) பிற்பகல் வெளியிடப்பட்டது. 'தாய்நாட்டை செழிப்பான தேசமாக வழிநடத்தி அனைத்து பிரஜைகளின் வாழ்க்கையையும் பாதுகாப்பாக்குவதே...

வேறு யாரேனும் ஜனாதிபதியானால் நாடு மீண்டும் வீழ்ச்சியடையும் – துமிந்த திஸாநாயக்க

இந்த தேர்தலில் வேறு யாரேனும் வெற்றி பெற்றால் இந்த நாடு மீண்டும் வீழ்ச்சியடையும் எனவும் மீண்டும் முதல் இருந்து அனைத்தையும் ஆரம்பிக்க நேரிடும் எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற...

நாட்டை கட்டியெழுப்பக்கூடிய ஒரே தலைவர் சஜித்!

ஏழை என்ற வார்த்தை தனக்கு பிடிக்காது எனவும், நாட்டை கட்டியெழுப்பக்கூடிய ஒரே தலைவர் சஜித் பிரேமதாச எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின்...

தந்தை விட்ட இடத்திலிருந்து நாட்டின் அபிவிருத்தியை நான் ஆரம்பிப்பேன்!

தனது தந்தை விட்ட இடத்திலிருந்து நாட்டின் அபிவிருத்தியை ஆரம்பிப்பதாகவும், சிறிய மனிதனின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப தாம் தயார் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 2024 ஜனாதிபதித் தேர்தலில்...

துன்பப்படும் மக்களின் உரிமைகளை வழங்குவதற்கு செயற்படுவோம் – ஜனாதிபதி

நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு அரசாங்கம் என்ற ரீதியில் கடினமான தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளதாகவும், நாட்டை மீட்பதற்காக கடந்த இரண்டு வருடங்களில் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதற்காகவே இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலில்...

சஜித் ஒரு போதும் ரணிலை பின் தொடர மாட்டார் – திஸ்ஸ அத்தநாயக்க

சஜித் ஒரு போதும் ரணிலை பின் தொடர மாட்டார் என்றும் எமது அரசாங்கத்தின் கீழ் அமைச்சரவையில் 25 பேர் மட்டுமே இருப்பார்கள் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க...

IMF உடன்படிக்கை தொடர்பான NPPயின் கொள்கை ஆபத்தானது – ஹர்ஷ டி சில்வா

தேசிய மக்கள் கட்சியின் விஞ்ஞாபனத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையின் அடிப்படை மாற்றத்தை மேற்கொள்வதாக உள்ளடக்கியமை மிகவும் ஆபத்தான நிலை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி...

உலகில் மிகவும் முன்னேறிய நாடாக இலங்கையை உருவாக்குவோம் – அனுர

உலகில் முன்னேறிய நாடாக இலங்கையை மாற்றுவதற்கு தேசிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், வித்தியாசமான ஆட்சி அமைப்பதே மக்கள் மற்றும் ஆட்சியாளரின் இலக்காக இருந்தால் அனைவரும் செப்டம்பர் 21 ஆம் திகதி ஒன்றிணைய...

எலிகளை பிடிக்க பற்கள் உள்ள பூனை இருக்க வேண்டும் – ஜனாதிபதி

ஒரு கட்சியில் அன்றி அனைத்து கட்சிகளிலும் உள்ள திறமையான அணியை ஒன்றிணைத்து கடந்த இரண்டு வருடங்களில் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரமான நிலைக்கு கொண்டு வர தன்னால் முடிந்ததாகவும், தன்னுடன் இருக்கும் பொருளாதாரக் குழுவை...

Popular

Latest in News