கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாயவனூர் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் சட்ட விரோதமாக கசிப்பு உற்பத்தி நிலையமொன்று இராமநாதபுரம் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டது.
இதன்போது 2,800 லீட்டர் கோடா பொலிசாரல் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும்...
மன்னாரில் நீண்ட காலமாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மன்னார் தாராபுரம் கிராமத்துக்கு அருகாமையில் நேற்று (01) இரவு 9...
வட மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் நாளை (03) காலை 8 மணியிலிருந்து சனிக்கிழமை (04)காலை 8 மணி வரை போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று...
முல்லைத்தீவு வித்யானந்தா மகா வித்தியாலய மைதானத்திற்கு அருகில் 5 மோட்டார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
நேற்று (01) கல்லூரி மைதானத்தின் வேலி எல்லையை துப்பரவு செய்யும் போது குறித்த மோட்டார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக முள்ளியவெளி பொலிஸார்...
2020 ஆண்டு உதயன் பத்திரிகையில் வெளியான செய்திகள் மற்றும் ஒளிப்படம் தொடர்பாக உதயன் பத்திரிகை செய்தி ஆசிரியர்களில் ஒருவரான கு. டிலீப் அமுதனிடம் பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
2020ஆம்...