கைது செய்யப்பட்டு நீதிமன்றில் பிணையில் விடுவிக்கப்பட்ட 6 பல்கலைக்கழக மாணவர்களை ஆள்பிணையில் எடுப்பதற்கு ஆட்கள் இல்லாத நிலையில் அவர்களை நேற்று (5) இரவு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.
மட்டக்களப்பு சித்தாண்டியில் மேச்சல் தரை பண்ணையாளர்களின் போராட்டத்திற்கு...
இந்தியாவின் நிதி அமைச்சரான நிர்மலா சீதாராமன் நல்லூர் கந்தசுவாமி கோயிலில் வழிபாடுகளில் ஈடுபட்டார்.
இதன்போது இந்திய தூதுவர் கோபால் பாக்லே, இலங்கை வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய,யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ்...
இன்றைய தினம் வட மாகாணத்தில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுகிறது.
மாகாண மட்டத்திலான தொழிற்சங்க நடவடிக்கையை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆரம்பித்துள்ள நிலையில், இன்றைய தினம் இரண்டாம் நாளாக...
மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற தனியார் சொகுசு பேருந்தொன்று மதுரங்குளி பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த பேருந்து நேற்று (2) மதியம் 12 மணியளவில் மன்னார் பேருந்து தரிப்பிடத்தில் இருந்து புறப்பட்டு கொழும்பு நோக்கி பயணித்துக்...
வட்டுக்கோட்டைபொலிஸ் பிரிவுக்குட்பட்ட சித்தங்கேணி பகுதியில் உள்ள வீடொன்றில் 6 பவுண் நகை மற்றும் 30,000 ரூபா பணம் என்பன திருடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.
சித்தங்கேணியில் உள்ள, வயதான இருவர் வசித்து வந்த வீட்டில்...