வவுனியாவில் சில நாட்களுக்கு முன்னர் உயர்தரம் கல்வி கற்கும் பாடசாலை மாணவி ஒருவர் ஆண் ஆசிரியரினால் பாடசலையில் வைத்து தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலும்இ குறித்த மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்த நிலையிலும் சம்மந்தப்பட்ட...
யாழ்ப்பாணத்தில், நேற்றைய தினம் இருவேறு இடங்களில் திடீரென மயங்கி விழுந்து வயோதிபர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
சங்கானை பகுதியில் உள்ள அரைக்கும் ஆலையில், கதிரையில் அமர்ந்திருந்தவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
அவரை மீட்டு சங்கானை பிரதேச வைத்தியசாலையில்...
யாழ்ப்பாணம் - மீசாலை இராமாவில் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தால் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையாகியுள்ளது.
இந்தச் சம்பவம் நேற்று இரவு 10:45 மணியளவில் ஏற்பட்டுள்ளது.
இதனால் வர்த்தக நிலையத்தில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீக்கிரையாகி உள்ளன.
அதனையடுத்து...
சிலாவத்துறை கடற்பரப்பில் சட்டவிரோதமாக கடலட்டை பிடித்த 07 பேர் கடற்படையினரால் நேற்று (13) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிலாவத்துறை கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சிலாவத்துறை கடல் பகுதியில் சட்டவிரோதமான...
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 7 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் பயணித்த வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பகுதியில் இருந்து கேரளா கஞ்சாவை கடத்துவதாக இராணுவ...