Wednesday, July 23, 2025
26.7 C
Colombo

வடக்கு

யாழில் 2,000க்கு மேற்பட்ட போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் நோக்குடன் உடைமையில் வைத்திருந்த ஒருவர் பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரிடமிருந்து 2,000க்கு மேற்பட்ட போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். யாழ் மாநகர எல்லையில் வைத்து...

சாந்தனின் தாயார் – அமைச்சர் டக்ளஸ் சந்திப்பு

ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, விடுதலையாகிய சாந்தனை நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி ஒரு சில தினங்களுக்குள் பதிலை பெற்றுத் தருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார். குறித்த...

சுன்னாகம் பகுதியில் ஒருவர் கொலை

யாழ்ப்பாணம் - சுன்னாகம் பகுதியில் இருவரிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி  நேற்றைய தினம் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். சுன்னாகம் கந்தரோடைப் பகுதியைச் சேர்ந்த சந்திரநாதன் கோபிராஜ் என்கிற 36 வயதானவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இருவரிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி...

தடை செய்யப்பட்ட இழுவை மடியை பயன்படுத்தி மீன்பிடித்த ஐவர் கைது

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விடத்தல் தீவு கடற்கரையில் தடை செய்யப்பட்ட இழுவை மடியை பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபட்ட 5 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்கள் பயன்படுத்திய இழுவை படகையும்...

கடலில் நீராடச் சென்று மாயமானவரின் சடலம் கரையொதுங்கியது

முல்லைத்தீவு மாத்தளன் கடலில் குளிக்க சென்ற இளம் குடும்பஸ்தரின் சடலம் நேற்று (29) சாலை கடற்பகுதியில் கரையொதுங்கியுள்ளது. முல்லைத்தீவு மாத்தளன் பகுதி கடற்கரையில் நேற்று முன்தினம் மாலை குடும்பத்தினருடன் கடலில் குளித்துக்கொண்டிருந்த வேளை குறித்த...

Popular

Latest in News