Thursday, December 25, 2025
29.5 C
Colombo

வடக்கு

கோப்பாயில் பெண்ணொருவர் மீது வாள்வெட்டு தாக்குதல்

யாழ்ப்பாணம் - கோப்பாய் மத்தியப் பகுதியில் பெண்ணொருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.நேற்று (19) இரவு இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.சம்பவத்தில் காயமடைந்த பெண் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை...

சிறுமி படுகொலை: சந்தேக நபர் விளக்கமறியலில்

தலைமன்னார் - ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி வன்புணர்ந்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் இன்று...

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஸ்ரீ சந்தோஷ் ஜா தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட சிலரை  யாழ்ப்பாணத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில், நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு 10:30...

வடக்கு கிழக்கு அரசியல் நிலைப்பாட்டை ஜே.வி.பி தெரியப்படுத்த கோரிக்கை

இந்திய தரப்பினரை சந்தித்து கலந்துரையாடிய ஜே.வி.பியின் தலைவர் வடக்கு கிழக்கு தமிழர்களின் அரசியல் நிலை தொடர்பில் எவ்வாறான கருத்தை கொண்டுள்ளார் என வெளிப்படுத்த வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக...

இந்திய மீனவர்கள் 20பேர் நிபந்தனைகளுடன் விடுதலை!

நெடுந்தீவுக்கு அண்மையில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 20பேர் நிபந்தனைகளுடன் விடுதலை!எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டின் கீழ் கடந்த 03ஆம் திகதி இரவு, நெடுந்தீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது...

Popular

Latest in News