Wednesday, June 24, 2026
26.1 C
Colombo

வடக்கு

வாகன விபத்தில் யாழ்.பல்கலை மாணவன் உயிரிழப்பு

இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.யாழ்.பல்கலைக்காக கலைப்பீட முதலாம் வருட மாணவனான மானிப்பாய் பகுதியை சேர்ந்த ரமேஷ் சகீந்தன் (வயது 22) எனும் மாணவனே...

இரு குடும்பங்களுக்கு இடையில் வாள்வெட்டு – ஐவர் படுகாயம்

கிளிநொச்சி - இராமநாதபுரம் பகுதியில் நேற்றிரவு இரு குடும்பத்தினருக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக சரமாரியாக வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவத்தில் ஐவர் படுகாயம் அடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து...

விரிவுரைகளை துரிதப்படுத்தக் கோரி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

விரிவுரைகளை துரிதப்படுத்தக் கோரி யாழ்ப்பாண பல்கலைக்கழக இராமநாதன் அரங்காற்று மற்றும் கட்புலக் கலைகள் பீட மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் அரங்காற்று மற்றும் கட்புலக் கலைகள்...

யாழில் சிறுமியை கடத்திய சிறுவன் கைது

யாழ்ப்பாணத்தில் 15 வயது சிறுமியை கடத்தி சென்று , தனது வீட்டில் தங்க வைத்திருந்த 17 வயது சிறுவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் உள்ள தொல்புரம் பகுதியை சேர்ந்த 15...

பேருந்தில் இருந்து தவறி விழுந்து பெண் ஒருவர் பலி

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் பேருந்தில் இருந்து தவறி விழுந்து பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.மண்கும்பான் 4ஆம் வட்டாரம் பகுதியை சேர்ந்த 46 வயதுடைய தங்கரத்தினம் தனஸ்வரி என்பவரே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.குறித்த பெண் பேருந்தில் இருந்து...

Popular

Latest in News