கனடா - ஒட்டோவா பகுதியில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
திருமண நிகழ்விற்கு திடீரென வருகை தந்த நபர் ஒருவர் அங்கு ஒன்றுகூடியிருந்தவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு...
உக்ரேன் பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்சி ரெஸ்னிகோவ் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக அந்த நாட்டு ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் ரஷ்யா ஆக்கிரமிப்பு செயற்பாடு ஆரம்பிப்பதற்கு முன்னரே ஒலெக்சி ரெஸ்னிகோவ்...
எக்ஸ் தளத்தின் புதிய வசதிகள் குறித்த அறிவிப்பு ஒன்றை எலான் மஸ்க் வெளியிட்டுள்ளார்.
எக்ஸ் தளத்தில் விரைவில் காணொளி மற்றும் ஆடியோ அழைப்பு வசதிகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இதற்கு தொலைபேசி எண் தேவையில்லை. இது தனித்துவமாக...
இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை (NHS) உலகில் முதன்முறையாக புற்றுநோயாளிகளுக்கான தடுப்பூசியை அறிமுகப்படுத்த தயாராகி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இது சிகிச்சை காலத்தை சுமார் 75% குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
அதற்கு...
தென்னாபிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தில் குறைந்தது 73 பேர் உயிரிழந்ததுடன், 40 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜோகன்னஸ்பர்க்...