Thursday, June 26, 2025
25.6 C
Colombo

உலகம்

11 இலங்கையர்கள் காசாவை விட்டு வெளியேறினர்

11 இலங்கையர்கள் ரஃபா எல்லைக் கடவை மூலமாக காசாவிலிருந்து வெளியேறி எகிப்த‍ை சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தெரிவு செய்யப்பட்ட வெளிநாட்டினர், இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள், பலத்த காயங்களுக்குள்ளானவர்கள் பாலஸ்தீனத்தை விட்டு வெளியேற ரஃபா எல்லை கடவை...

காசாவிலிருந்து வெளியேற பொதுமக்களுக்கு அனுமதி

இஸ்ரேலின் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள காசாவில் இருந்து பொதுமக்கள் வெளியேற முதன்முறையாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வெளிநாட்டினர், காயமடைந்தோா் மட்டும் காசாவில் இருந்து எகிப்து செல்ல குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. காசாவில் சிக்கியுள்ள வெளிநாட்டினரும் காயமடைந்துள்ள பாலஸ்தீனா்களும்...

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் திமோர் பகுதியில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பகுதியில் இருந்து 21 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆழ்கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கத்தின் காரணமாக,...

அவுஸ்திரேலியாவில் காளான் உட்கொண்டதால் மூவர் மரணம்

காளான் சாப்பிட்டதால் ஏற்பட்ட சிக்கலால் மூவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அவுஸ்திரேலிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 49 வயதான அவர் ஏற்பாடு செய்திருந்த மதிய உணவின்போது, காளான் சாப்பிட்ட வயோதிபர்கள் மூவர் உயிரிழந்துள்ளதாக...

ஹமாஸிடம் பணயக்கைதியாக இருந்த பெண் பாதுகாப்பாக மீட்பு

ஹமாஸ் அமைப்பினரால் கடத்தப்பட்டு பணயக் கைதியாக இருந்த பெண் இராணுவ வீரர் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். இஸ்ரேலினால் நேற்று (30) மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் பின்னர் அவர் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு நலமுடன்...

Popular

Latest in News