காசா பகுதியில் நடத்தப்படும் தொடர் குண்டுத் தாக்குதல்களால் இஸ்ரேல் உலக ஆதரவை இழக்கும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மீதான அமெரிக்கா, ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளின்...
யுக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலென்ஸ்கி இராணுவ உதவியை தேடி வொஷிங்டனுக்கு வந்துள்ளார்.
யுக்ரைன் ஜனாதிபதியை, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வரேவற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
யுக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும்...
புலம்பெயருவோரின் எண்ணிக்கையை பாதியாக குறைக்க அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதற்காக தயாரிக்கப்பட்ட புதிய திட்டத்தின் படி மாணவர்களுக்கும் குறைந்தபட்ச தொழில் திறன் கொண்டவர்களுக்கும் கடுமையான விசா விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவுஸ்திரேலியாவுக்கு...
வடக்கு இத்தாலியில் இரண்டு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சுமார் 17 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பிபிசி செய்தி தொகுப்பாளின் ஒருவர் புதன்கிழமையன்று நேரலையில் நடுவிரலை காண்பித்த சம்பவம் பதிவாகியுள்ளது.
எனினும் இது தொடர்பில் அவர் பின்னர் மன்னிப்பு கோரியிருந்தார்.
பிரிட்டிஷ் நெட்வொர்க்கின் தலைமை தொகுப்பாளரான மரியம் மோஷிரி எனும் குறித்த பெண்,...