இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 6.7 அலகுகளாக இது பதிவாகியுள்ளது.
தலாட் தீவுகளுக்கு அருகில் உள்ள கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும், இதுவரை சேதம் எதுவும் ஏற்படவில்லை.
இந்தோனேசியாவில் கடந்த...
கடந்த ஒரு வாரத்தில் ஜப்பானில் 1,214 நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன.
கடந்த முதலாம் திகதி முதல் அங்கு தொடர்ந்தும் பல நில அதிர்வுகள் பதிவாகி வருகின்றன.
நிலநடுக்கங்களால் இதுவரையில் 161 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் 100க்கும் மேற்பட்டவர்கள்...
ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கத்தில் சிக்கி காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 103 ஆக உள்ளது.
ஜப்பானின் சுசு நகரில் இரண்டு மாடி...
அவாமி லீக் கட்சியின் தலைவரான ஷேக் ஹசீனா ஐந்தாவது முறையாக மீண்டும் பங்களாதேஷ் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அவரது கட்சி பிரதான எதிர்க்கட்சியான பி.என்.பியிடமிருந்து 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது.
350 ஆசனங்களைக் கொண்ட பங்களாதேஷ்...
சமூக வலைதளங்களில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்த மாலைத்தீவு அரசாங்க அமைச்சர் மற்றும் இரண்டு பெண் அமைச்சர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்திய பிரதமரின்...