செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவதால் உலகளாவிய ரீதியில் 60 வீதமானோர் வேலையை இழக்க நேரிடும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா வோஷிங்டனில் நடைபெற்ற பேட்டியில்...
பாகிஸ்தானுக்கு 700 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்கும் திட்டத்திற்கு சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் அளித்துள்ளது.
அதற்கான நிதி நிதியத்தின் நிறைவேற்று சபையின் அனுமதி நேற்று (11) கிடைத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி...
ஐ.நா அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 5 பேர் கொண்ட பணியாளர்களுடன் இலங்கை விமானப்படையின் (SLAF) MI-17 ரக ஹெலிகொப்டர் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது.
மத்திய ஆபிரிக்காவில் பயணித்துக்கொண்டிருந்த ஹெலிகொப்டர் தரையிறங்கும் குறித்த சம்பவம்...
செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கையாக நூற்றுக்கணக்கான ஊழியா்களை பணிநீக்கம் செய்வதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
செலவினக் குறைப்பு நடவடிக்கையின்கீழ் 12,000 பேரை படிப்படியாக பணிநீக்கம் செய்யவதாக கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட் நிறுவனம்...
பாகிஸ்தானில் பெருமளவான குழந்தைகள் நியுமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 36 குழந்தைகள் கடந்த வாரம் உயிரிழந்துள்ளதாக பஞ்சாப் மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடுங்குளிர் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், நியுமோனியாவால் பாதிக்கப்படும்...