Friday, September 20, 2024
29 C
Colombo

உலகம்

யுக்ரைனின் சிறுவர் – மகப்பேற்று மருத்துவமனை மீது ரஷ்யா தாக்குதல்

யுக்ரைனின் மரியபோலில் உள்ள சிறுவர் மற்றும் மகப்பேற்று மருத்துவமனை மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 17 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறுவர் வைத்தியசாலை மீதான தாக்குதலானது ரஷ்யாவின் யுத்தக் குற்றங்களில்...

பிறந்து 7 நாட்களேயான பெண் குழந்தையை சுட்டு கொன்ற தந்தை

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் மியான்வாலி மாவட்டத்தில் தந்தையொருவர் தனது பச்சிளம் குழந்தையை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார். இந்நபருக்கு முதலில் பெண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து, அண்மையில் 2 ஆவதாகவும் பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆண்...

ரஷ்யா இரசாயன தாக்குதலுக்கு தயாராகி வருவதாக அமெரிக்கா குற்றச்சாட்டு

இரசாயன தாக்குதலுக்கு ரஷ்யா தயாராகி வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இந்த தாக்குதலுக்கான களத்தை ரஷ்யா தயார் செய்து வருவதாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யுக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் கொடூர முயற்சி தோற்கடிக்கப்பட...

பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட முதல் மனிதர் காலமானார்

அமெரிக்காவில் பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட உலகின் முதல் மனிதர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட அமெரிக்காவினா் மேரிலாந்து வைத்தியசாலையை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன. அமெரிக்காவின் மேரிலாந்து நகரைச் சேர்ந்த...

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: பேரறிவாளனுக்கு பிணை

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளனுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜூவ்காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டுகள் பேரறிவாளன் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார். தற்போது தற்காலிக விடுப்பில் இருக்கும் பேரறிவாளனுக்கு...

Popular

Latest in News