Friday, July 25, 2025
24.5 C
Colombo

உலகம்

சீன முன்பள்ளியொன்றில் கத்திக்குத்து: 3 பேர் பலி

சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் உள்ள முன்பள்ளியில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்களின் வயது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. கத்திக்குத்துச் சம்பவத்தை மேற்கொண்ட லியு மௌஹுய்...

இந்தியாவில் எடுத்துக்காட்டாக மாறிய ஈழத்தமிழர் போராட்டம்

இன நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமைக்காக பாடுபடவேண்டும். இது தொடர்பில் இலங்கையின் நிலவரம் சிறந்த பாடமாக அமையும். அதுவே நாட்டின் பொருளாதாரம் மற்றும் ஒருமைப்பாட்டிற்கு வலுவாக இருக்கும் என்று இந்திய மத்திய வங்கியான ரிசேர்வ் வங்கியின்...

அல்-கொய்தாவின் தலைவர் கொலை

ஆப்கானிஸ்தானில் ஆளில்லா விமானத் தாக்குதலில் அல்-கொய்தாவின் தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டதாக அமெரிக்க ஜோ பைடன் உறுதிப்படுத்தியுள்ளார். 11 ஆண்டுகளுக்கு முன்பு ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதில் இருந்து அல்கொய்தா அமைப்பிற்காக சர்வதேச அளவில் தோன்றிய...

இந்தியாவில் முதலாவது குரங்கு காய்ச்சல் மரணம் பதிவானது

இந்தியாவில் மங்கி பொக்ஸ் எனப்படும் குரங்கு காய்ச்சலால் முதலாவது நபர் உயிரிழந்தார். 22 வயதான குறித்த இளைஞர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து கேரளாவின் - திருச்சூர் பகுதிக்கு பிரவேசித்திருந்த நிலையில், நோய் அறிகுறிகள்...

முகமது நஷீத்தின் சகோதரர் கைது

மாலைதீவு சபாநாயகர் முகமது நஷீத்தின் சகோதரர் அகமது நஜிம் அப்துல் சத்தார் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் முகமது சோலியின் நிர்வாகம் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டி...

Popular

Latest in News