லெபனானிலிருந்து அவுஸ்திரேலிய பிரஜைகளை வெளியேறுமாறு அறிவித்தல்
அவுஸ்திரேலிய பிரஜைகளை லெபனானில் இருந்து விரைவில் வெளியேற வேண்டும் என்று அவுஸ்திரேலிய அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையே மோதல்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளதால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவும் பிரிட்டனும் தங்கள்...
கேரளா நிலச்சரிவில் சிக்கி இலங்கையர்கள் இருவர் பலி
கேரளா – வயநாடு பகுதியில் ஏற்பட்ட பாரிய நிலச்சரிவில் சிக்கி இரண்டு இலங்கை தமிழர்களும் உயிரிழந்துள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் கேரள மாநிலம் வயநாட்டில்...
ஹமாஸ் அரசியல் தலைவர் கொலை
ஹமாஸின் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானின் தெஹ்ரானில் ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் கொல்லப்பட்டதை ஈரானின் அரச ஊடகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இஸ்மாயிலின் வீட்டின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட...
கேரளாவில் மண்சரிவு: 24 பேர் மரணம்
இந்தியாவில் கேரளா - வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவுகளில் சிக்கி 24 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 70 பேர் காயமடைந்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மோசமான காலநிலையை அடுத்து குறித்த பகுதியில் மூன்று முறை மண்சரிவு...
இங்கிலாந்தில் நடனப் பள்ளியில் தாக்குதல்: சிறுவர்கள் இருவர் பலி
இங்கிலாந்தின் சவுத்போர்ட்டில் உள்ள நடனப் பள்ளியில் ஒருவர் கூரிய ஆயுதத்தால் நடத்திய தாக்குதலில் சிறுவர்கள் இருவர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தில் 9 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அவர்களில் 6 பேரின் நிலை கவலைக்கிடமாக...
Popular