Saturday, August 2, 2025
27.2 C
Colombo

உலகம்

4 குழந்தைகளை கொன்றதாக கைதான தாய் 20 வருடங்களின் பின் விடுதலை

தனது இளம்பராய இரண்டு மகன்மார் மற்றும் இரண்டு மகள்மார் ஆகியோரை கொன்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில் 20 வருடங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலிய நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பெண் ஒருவர்...

ஒடிசாவில் மற்றுமொரு ரயில் விபத்து

கோரமண்டல் கடுகதி ரயில் விபத்துக்குள்ளான ஒடிசாவின் மற்றொரு பகுதியில், மீண்டும் ஒரு சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. சுண்ணாம்புக் கற்களை ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் ஒன்றின், ஐந்து பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி...

தினசரி மசகு எண்ணெய் உற்பத்தியை குறைக்கிறது சவூதி

விலையை உயர்த்தும் முயற்சியில் உற்பத்தியை மேலும் நாளாந்தம் ஒரு மில்லியன் பீப்பாய்களால் குறைப்பதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது. சவூதி அரேபியா மற்றும் அதன் 10 பங்காளி ஒபெக் உறுப்பு நாடுகளுடனான கூட்டத்தைத் தொடர்ந்து இந்த...

ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் வெளியானது

ஒடிசாவில் ஜூன் 2ஆம் திகதி நடந்த ரயில்கள் விபத்திற்கான மூலக் காரணம் என்னவென்பது தெரியவந்துள்ளதாக ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். ரயில் விபத்துப் பகுதியில் நடக்கும் சீரமைப்புப் பணிகளை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்...

45 சூட்கேஸ்களிலிருந்து மனித உடல் உறுப்புகள் மீட்பு

மெக்சிகோவில் 45 சூட்கேஸ்களில் ஏராளமான மனித உடல் உறுப்புகளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 07 இளைஞர்கள் காணாமல் போனமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே இந்த...

Popular

Latest in News