கனடாவின் மெனிபோட்டா மாகாணத்தில் நெடுஞ்சாலையில் பேருந்தும் பாரவூர்தியும் மோதி விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் பத்து பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விபத்தை அடுத்து பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானதாக...
இந்தியாவின் பீகார் மாநிலத்தின் ஷியாம்சாக் பகுதியில் அதிசய பெண் குழந்தையொன்று பிறந்துள்ளது.
அப்பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் பெற்றெடுத்த குழந்தைக்கு, 4 கால்கள், 4 கைகள், 4 காதுகள் மற்றும் 2 முதுகுகள் இருந்துள்ளன.
அத்துடன், குழந்தையின்...
இத்தாலிக்கு அகதிகளை ஏற்றிச் சென்ற மீன்பிடிக் கப்பல் ஒன்று கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
மத்தியதரைக் கடலில் ஏற்பட்ட மிகக் பயங்கரமான இந்த விபத்தில் 79 பேர் உயிரிழந்துள்ளதாக கிரீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று அதிகாலையில் கப்பல்...
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது சுமத்தப்பட்ட குற்றவியல் குற்றச்சாட்டைத் தொடர்ந்து தாம் குற்றமற்றவர் என்று அவர் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்.
வெள்ளை மாளிகையில் பணியாற்றும் போது, நூற்றுக்கும் மேற்பட்ட ரகசிய ஆவணங்களை முறையாகக்...
UNESCO அமைப்பில் மீண்டும் இணைய அமெரிக்கா தீர்மானித்துள்ளது.
UNESCO அமைப்பில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவதை தடுக்கும் நோக்கில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனா்.
கல்வி, அறிவியல், கலாசார மேம்பாட்டுக்கான ஐ.நா. பிரிவான...