ஸ்பெயின் கேனரி தீவுகளுக்கு அப்பால் அட்லாண்டிக் பெருங்கடலில் படகு கவிழ்ந்ததில் 30க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த படகில் குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 60க்கும் மேற்பட்டோர் இருந்ததாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
காணாமல் போன டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்த ஐந்து பயணிகளும் உயிரிழந்து விட்டதாக நம்பப்படுவதாக கப்பலின் நிறுவனமான OceanGate தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள நிறுவனம் இதனை குறிப்பிட்டுள்ளது.
எங்கள் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டாக்டன்...
மியன்மார் நாட்டில் கடந்த 24 மணிநேரத்திற்குள் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கங்கள் உணரப்பட்டுள்ளன.
எனவே இன்று காலை 5.43 மணியளவில் யாங்கன் நகரில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது 4.5 ரிச்;டர் ஆக பதிவானது....
அமெரிக்காவின் வொஷிங்டன் டி.சி.க்கு சென்றடைந்த பிரதமர் மோடியை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் முதல் பெண்மணி ஜில் பைடன் வரவேற்றனர்.
இதனையடுத்து இந்திய நடனத்தின் துடிப்பான கலாசாரத்துடன் புதிய தலைமுறையினரை இணைக்க உதவும்,...
பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் இடம்பெற்ற வெடிவிபத்தில் 37 பேர் காயமடைந்துள்ளனர்.
நகரில் உள்ள கட்டிடம் ஒன்றில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில்...