தென் கொரியர்களின் வயது இன்று (28) முதல் ஓரிரு வருடங்கள் குறையும் என தெரிவிக்கப்படுகிறது.
அவர்களிடையே வயதைக் கணக்கிடும் பாரம்பரிய முறையைக் கைவிட்டு, சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறைப்படி வயதைக் கணக்கிடுவதால் இவ்வாறு வயது...
கிழக்கு யுக்ரைனில் உள்ள க்ரமடொஸ்க் நகரம் மீது ரஷ்யா மீண்டும் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் அந்த பகுதியில்...
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் திகபஹண்டி பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் 7 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர்...
1912 ஆம் ஆண்டு அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலை பார்வையிடச் சென்ற டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் வெடித்ததற்கான காரணத்தைக் கண்டறிய அமெரிக்க கடலோரக் காவல்படை சிறப்பு விசாரணையைத் தொடங்கியுள்ளது.
அதன் தலைமைப் புலனாய்வு...
1980 முதல், ஐரோப்பா சராசரி விகிதத்தை விட இரண்டு மடங்கு வெப்பமடைந்து வருகிறது என்று ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது.
உலக வானிலை ஆய்வு மையம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கோப்பர்நிகஸ் காலநிலை மாற்ற...