Sunday, July 27, 2025
29 C
Colombo

உலகம்

பாரிஸ் போராட்டம்: 667 பேர் கைது

பிரான்ஸ் தலைநகர் பரிஸில் இடம்பெற்ற போராட்டத்துடன் தொடர்புடைய 667 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர்களில், 14 முதல் 18 வயதிற்குட்பட்டவர்களே அதிகளவில் உள்ளதாக அந்த நாட்டு...

மெக்சிகோவில் கடும் வெப்பம்: 100 பேர் உயிரிழப்பு

மெக்சிகோவில் கடும் வெப்பம் காரணமாக 100 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த இரண்டு வாரங்களில் 50 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிகளவானோர் கடும் வெப்ப தாக்கத்தினால் உயிரிழந்துள்ளதாகவும், ஒரு சில...

பாரிஸ் நகரில் கலவரம் – 40,000 பொலிஸார் குவிப்பு

பிரான்சில் 17 வயது இளைஞர் போக்குவரத்து பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து பாரிஸ் நகரின் பல இடங்களில் பொலிஸார் மற்றும் ஆர்ப்பாட்டக்கார்களிடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. நான்டெரி பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை போக்குவரத்து பொலிஸார் வாகன...

டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலின் சிதைவுகளுடன் மனித எச்சங்களும் மீட்பு

டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலின் சிதைவுகளில் இருந்து மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. ஆழ்கடலில் வெடித்து சிதறியதாக சந்தேகிக்கப்படும் டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலின் சில சிதைவுகள் கனடாவின் செயின்ட் ஜோன் கடற்கரையில்...

இலங்கை வம்சாவளி பெண்ணுக்கு கனேடிய பிரதி அமைச்சர் பதவி

இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த துஷாரா வில்லியம்ஸ், கனடா அரசாங்கத்தின் உள்துறை பிரதி அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். கடந்த 19 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனடா அரசாங்கத்தின்...

Popular

Latest in News