பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானுக்கு, 3 பில்லியன் அமெரிக்க டொலரை பிணையெடுப்புக்கு வழங்க சர்வதேச நாணய நிதியம் அனுமதியளித்துள்ளது.
அவற்றில், 1.2 பில்லியன் அமெரிக்க டொலரை முதல் தவணையாகவும், ஏனைய தொகை 9 மாதங்களில்...
தென் கொரியா வரலாற்றில் முதன்முறையாக ராட்சத பாண்டா ஒன்று இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தென் கொரியாவின் சியோலில் உள்ள உயிரியல் பூங்காவில் வசிக்கும் இந்த தாய் பாண்டா இரண்டு...
இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் இன்று சென்றுள்ளார்.
மூன்று நாள் உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணமாக இது அமைந்துள்ளது.
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் அழைப்பின் பேரில் இந்தியப் பிரதமர் இந்த பிரான்ஸ் பயணத்தில் இணைந்துள்ளார்.
இந்தியப்...
அமெரிக்காவில் உள்ள யுனைடெட் எயார்லைன்ஸ் விமானத்தின் வணிக வகுப்பில் பயணித்த பயணிக்கு தேவையான உணவு கிடைக்காததால், சிகாகோவிற்கு மீண்டும் திரும்பியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விமானம் அமெரிக்காவின் ஹூஸ்டனில் இருந்து ஆம்ஸ்டர்டாம்...
வெளிநாட்டவர் குழுவுடன் பயணித்துக் கொண்டிருந்த போது காணாமல் போன ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதாக தெரியவந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விபத்தில் ஹெலிகொப்டரில் பயணித்த 6 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, குறித்த...