பிலிப்பைன்ஸ் நாட்டின் சாரங்கனி பகுதியில் இன்று நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் இது 4.7ஆக பதிவாகியுள்ளதாக சர்வதே ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கம் சாரங்கனி பகுதியில் இருந்து தென்கிழக்கே 157 கிலோ மீற்றர்...
பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட ‘Eris – EG5’ ‘Covid 19’ வகை தற்போது அமெரிக்காவிலும் பரவியுள்ளது.
புதிதாக கண்டறியப்பட்ட ‘கொவிட் 19’ பாதிக்கப்பட்டவர்களில் 17 சதவீதம் பேர் ‘Eris-EG.5’ நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க சுகாதாரத் துறைகள்...
ஈக்வடோரில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
அந்த நாட்டின் தேசிய சட்டமன்ற உறுப்பினரான பெர்னாண்டோ விலாவிசென்ஸியோ இந்த துப்பாக்கி சூட்டில் பலியானார்.
வடக்கு நகரமான குய்டோவில் இடம்பெற்ற பேரணி ஒன்றில் பங்கேற்று அவர்...
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் அதிகாரிகள் சிலருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த நபர், அமெரிக்க புலனாய்வு பிரிவான எப்.பி.ஐயினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேநபர், தமது சமூக வலைத்தளங்களின் ஊடாக, அமெரிக்க ஜனாதிபதி...
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் கடற்கரை அருகே மூன்று இலங்கை மீனவர்கள் தமிழக காவல்துறையின் கடலோர பாதுகாப்புக் குழுவால் இன்று (09) அதிகாலை கைது செய்யப்பட்டனர்.
இயந்திரக் கோளாறு காரணமாக நடுக்கடலில் தத்தளித்த மூன்று மீனவர்களையும்...