ஆர்ஜென்டினாவில் நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்த பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.
பியூனஸ் அயர்ஸில் உள்ள நெடுஞ்சாலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விபத்தின் போது, பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் தப்பிச்...
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் டிக்டொக் செயலியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
150 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்களால் பயன்படுத்தப்படும் மற்றும் சீன தொழில்நுட்ப நிறுவனமான...
மேற்கு ஆபிரிக்க கடற்பரப்பில் ஏதிலிகளை ஏற்றிச் சென்ற கப்பலில் சுமார் 60 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கப்பலில் சுமார் நூறு புலம்பெயர்ந்தோர் இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக...
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பிணை கோரி தாக்கல் செய்த 9 மனுக்களை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இம்ரான் கான் கைது செய்யப்பட்ட பின்னர் பாகிஸ்தானில் வன்முறை போராட்டங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டதாகவும், அவருக்கு...
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2020ல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜோர்ஜியா மாநிலத்தில் தோல்வியடைந்த பிறகு, தேர்தல் முடிவுகளை தனக்கு சாதகமாக மாற்ற முயன்றதாக அவர் மீது...