இலங்கை வீராங்கனையின் மரணத்தில் சந்தேகம்
இலங்கை மகளிருக்கான 400 மீற்றர் தடைதாண்டல் சாம்பியனான கௌசல்யா மதுஷானி காலமானார்.26 வயதான குறித்த பெண் தும்மல சூரியவில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.தியகம மஹிந்த...
CSKவினால் 100 இலட்சம் ரூபாவுக்கு வாங்கப்பட்டார் மதீஷ பத்திரன
சென்னை சூப்பர்கிங்ஸ் (CSK) அணி, இலங்கை கிரிக்கட் வீரர் மதீஷ பத்திரனவை ஒப்பந்தம் செய்துள்ளது.சென்னைக்காக விளையாடிய நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் எடம் மில்னேவுக்குப் பதிலாக அவர் 100 இலட்சம் ரூபாவுக்கு (இலங்கை நாணய...
CSKக்கு எதிராக களமிறங்கும் சச்சினின் மகன்
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதவுள்ளன.சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று...
ஓய்வு பெற்றார் பொலார்ட்
மேற்கிந்திய தீவுகள் அணியின் சகலதுறை ஆட்டக்காரரும், மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களுக்கான அணித்தலைவருமான கிரன் பொல்லார்ட் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பொலார்ட் இதனை அறிவித்துள்ளார்.
இலங்கையிடமிருந்து கைநழுவும் ஆசிய கிண்ணத் தொடர்?
இந்த ஆண்டுக்கான ஆசிய கிண்ண கிரிக்கட் தொடரை, இலங்கையில் நடத்துவது குறித்த இறுதித் தீர்மானம், இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் இறுதியில் எடுக்கப்பட உள்ளதாக ஆசிய கிரிக்கெட் பேரவையின் தலைவரும், இந்திய கிரிக்கெட்...
Popular