இந்த வாரம் பஹாமாஸில் நடைபெறவுள்ள உலக அஞ்சல் ஓட்டப் போட்டியில் பங்கேற்கும் இலங்கை ஆடவர் அணிக்கான விசா மறுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாரிஸில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச் சுற்றில் பங்கேற்க பஹமாஸ் நோக்கி...
மஹாபாகே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹலந்துருவ வீதி, ராகம பிரதேசத்தில் வசிக்கும் 9 மாத பெண் குழந்தையொன்று கொலை செய்யப்பட்டுள்ளது.
நேற்று (28) காலை குழந்தையை யாரோ எடுத்துச் சென்றதாக குழந்தையின் தந்தை முறைப்பாடு செய்துள்ளதாக...
ஐபிஎல் போட்டித் தொடரின் நேற்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிக் கொண்டன.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற பஞ்சாப்...
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவியும், சூப்பர் துடுப்பாட்ட வீராங்கனையுமான சமரி அத்தபத்து, உலக மகளிர் ஒருநாள் கிரிக்கெட் துடுப்பாட்ட தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கட் பேரவையின் திங்கட்கிழமை (22) புதுப்பிப்பின் படி,...
நேற்று (17) நடந்த தென்னாபிரிக்க மகளிர் அணியுடனான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றுள்ளது.
இப்போட்டியில் முதலில் துடுப்பாடிய தென்னாப்பிரிக்க மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5...