Monday, February 9, 2026
25 C
Colombo

செய்திகள்

ஒன்லைன் திருத்த சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிட அனுமதி

நிகழ்நிலைக் காப்பு திருத்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள தீர்மானத்திற்கிணங்க, குறித்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட...

தங்க நகை அடகு வைத்திருப்போருக்கான சலுகை

2024 ஜூன் மாதம் 30 திகதி அல்லது அதற்கு முன்னர் உரிமம் பெற்ற வங்கிகளில் பெற்ற முற்பணத்துக்கு வருடாந்தம் 10% உச்ச எல்லைக்கு உட்பட்ட சலுகை வட்டியை திறைசேரியிலிருந்து வழங்குவதற்கு பொருத்தமான வேலைத்திட்டத்தை...

எத்தியோப்பாவில் நிலச்சரிவு: பலியானோர் எண்ணிக்கை 157 ஆக அதிகரிப்பு

எத்தியோப்பியாவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கிப் பலியானோர் எண்ணிக்கை 157 ஆக அதிகரித்துள்ளது.கடந்த 21-ஆம் திகதி தெற்கு எத்தியோப்பியாவின் கெஞ்சோ சாச்சா கோஸ்டி மாவட்டத்தில் கோபா மண்டலத்தில் பெய்த கடும் மழையால் அங்கு...

பயாகல கடற்கரையில் பெண்ணொருவர் சடலமாக மீட்பு

பயாகல கடற்கரையில் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.கடற்கரையில் பெண் ஒருவர் வீழ்ந்துள்ளதாக பயாகல பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் குறித்த சடலத்தை மீட்டுள்ளனர்.60-70 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரே...

இலங்கையர்களுக்கு போலந்தில் வேலைவாய்ப்பு

இலங்கை தொழிலாளர்களுக்கு இலக்கு துறைகளில் வேலை வழங்குவதில் போலந்து கவனம் செலுத்தி வருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் கீழ் இந்த வேலைகள் வழங்கப்பட உள்ளன.வெளியுறவு அமைச்சர்...

இந்திய மீனவர்கள் 9 பேர் கைது

நெடுந்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட 9 தமிழக மீனவர்கள் 2 படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.இன்று (23) அதிகாலை சுமார் 2 மணியளவில் இலங்கை இந்திய சர்வதேச கடல் எல்லைக்கும் நெடுந்தீவுக்கும்...

10 வயது மகளை வன்புணர்ந்த தந்தை கைது

தனது 10 வயது மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய தந்தையொருவர் நேற்று (22) இரவு கைது செய்யப்பட்டார்.வெல்கொல்ல - பசறை பிரதேசத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த இரண்டு...

சனத்தொகையில் 20.3 வீதமானோருக்கு குடிநீர் வசதி இல்லை

நாட்டின் சனத்தொகையில் 20.3% வீதமானவர்களுக்கு அடிப்படை குடிநீர் வசதிகள் இல்லை என தெரியவந்துள்ளது.மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் நடத்திய ஆய்வின்படி, இது தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நாட்டில் உள்ள 16.1% வீதமான...

முதியோர் பராமரிப்பு நிலையத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் பலி

குரோஷியாவில் முதியோர் பராமரிப்பு நிலையத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர்.கிழக்கு தில்வார் நகரில் அமைந்துள்ள பராமரிப்பு நிலையத்திற்கு வந்த துப்பாக்கிதாரி ஒருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்...

வீதியில் பலத்த காயங்களுடன் ஒருவர் சடலமாக மீட்பு

அனுராதபுரம், கல்குளம பிரதேசத்தில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த நபரின் சடலமொன்று பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.கண்டி-யாழ்ப்பாணம் பிரதான வீதியின் கல்கும பகுதியில் படுகாயமடைந்த நபரொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.நேற்றிரவு பணி முடிந்து வீடு...

Popular

Latest in News