விக்கிரமபாகு கருணாரத்ன காலமானார்
புதிய சம சமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தனது 81 ஆவது வயதில் காலமானார்.நீண்ட காலமாக சுகவீனமுற்றிருந்த அவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.
விவாகரத்து சட்டத்திற்கு பதிலாக புதிய சட்டம்
விவாகரத்து சட்டத்தை முற்றாக நீக்கி, தவறு இல்லாத விவாகரத்து என்ற புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.‘தவறு இல்லாத விவாகரத்து’ சட்டமூலம் தற்போது இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், நீண்ட...
15 வயது சிறுமியை வன்புணர்ந்த இளைஞன் கைது
15 வயதுடைய மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் அவரது காதலனை, பொலிஸார் கைது செய்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (23) புத்தள பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.11 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் குறித்த மாணவியின்...
பாதுகாப்பிற்காக ஆயுதப்படையினரை அழைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு
பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நாடு முழுவதும் உள்ள ஆயுதப்படையினரை அழைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.நாற்பதாவது அதிகாரம் கொண்ட பொது பாதுகாப்புச் சட்டத்தின் பன்னிரண்டாவது பிரிவின்படி...
தங்க விலை அதிகரிப்பு
கடந்த நாட்களை விட இன்று (24) தங்கத்தின் விலை சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.இதன்படி, 22 கரட் தங்கத்தின் விலை 190,050 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 23,760...
பொலிஸ் மா அதிபர் பதவிக்கு பொருத்தமான நபரை தெரிவு செய்யுமாறு பணிப்புரை
தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றுவதைத் தடுக்கும் வகையில் உயர் நீதிமன்றத்தினால் இன்று இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் குறித்த தடை உத்தரவு அமுலில் இருக்கும் காலப்பகுதியில், பொலிஸ் மா அதிபர்...
நேபாள விமானம் விபத்து – 14 பேர் பலி
நேபாள தலைநகர் காத்மண்டு அருகே 19 பேருடன் சென்ற பயணிகள் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.இந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.காத்மண்டு திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து...
தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டம் ஒத்திவைப்பு
இன்றைய தினம் நடைபெறவிருந்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதுமுன்னதாக இன்றும் ,நாளை நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்ததுஇதன்போது ஜனாதிபதி தேர்தலை நடத்துவது மற்றும் அதனை நடத்தும் திகதியை தீர்மானிப்பது தொடர்பில் கலந்துரையாடவும் தீர்மானிகப்படவிருந்ததுஎவ்வாறான சமூகப் பேச்சுக்கள்...
வானிலை தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை
பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.இன்று (24) அதிகாலை 3 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவித்தல் அடுத்த 24 மணிநேரத்திற்கு அமுலில்...
டெங்கு நோய் பரவல் அதிகரிப்பு
அரச நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்சாலைகளில் டெங்கு காய்ச்சலின் பரவல் வேகமாக அதிகரித்துள்ளதாக பூச்சியியல் பரிசோதனை அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.பாரிய அபாயங்கள் உள்ளதாக இனங்காணப்பட்ட பகுதிகளில் விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பூச்சியியல்...
Popular
