நுவன் துஷார விலகல்
இலங்கை கிரிக்கெட் அணியின் வேக பந்து வீச்சாளர் நுவான் துஷார, நேற்றிரவு (24) பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் உபாதை காரணமாக இந்திய தொடரில் இருந்து விலகியுள்ளார்.அவரது விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக...
ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி நாளை அறிவிப்பு
ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி உள்ளிட்ட தகவல்களை அறிவித்து நாளைய தினம் அதிவிசேட வர்த்தமானியை வெளியிடுவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.இன்றையதினம் இடம்பெற்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டத்தின் போது இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதன்படி தேர்தல் திகதி,...
ஒரு கோடி ரூபா பெறுமதியான ஐஸுடன் ஒருவர் கைது
வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அவரியவத்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஒரு கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளை கடத்திய ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.களனி பிரதேசத்தை சேர்ந்த 25 வயதான...
அரச – தனியார் நிறுவன வளாகங்களில் டெங்கு பரவும் அபாயம்
அரச மற்றும் தனியார் நிறுவன வளாகங்களில் டெங்கு பரவல் வேகமாக அதிகரித்து வருவதாக சுகாதார பூச்சியியல் ஆய்வு அலுவலர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.நாடு முழுவதும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், தற்போது டெங்கு...
ஓய்வூதியதாரர்களுக்கு விசேட மாதாந்த கொடுப்பனவு
அரச சேவையின் ஓய்வூதியதாரர்களுக்காக விசேட மாதாந்த கொடுப்பனவாக 3,000 ரூபா வழங்குவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.இந்தக் கொடுப்பனவு மூலம் 7 இலட்சம்...
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் விஜேதாச ராஜபக்ஷ
இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தாம் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக ஜனாதிபதியின் சட்டத்தரணி கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.இன்று (25) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர்...
ஒரு கோடி ரூபா பெறுமதியான 2 கஜமுத்துகளுடன் ஒருவர் கைது
ஒரு கோடி ரூபா பெறுமதியான இரண்டு கஜமுத்துகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் கையடக்கத் தொலைபேசி திருத்தும் நிலையமொன்றை நடத்தும் புத்தல, படல்கும்புர...
300 ஏதிலிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்து
மேற்கு ஆபிரிக்காவின் மொரிட்டானியாவில் 300 ஏதிலிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் 25 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 150க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் ஏதிலிகளுக்கான சர்வதேச அமைப்பு (IOM) தெரிவித்துள்ளது.மொரிட்டானிய கடலோரக் காவல்படை சுமார்...
நாட்டில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் – ஜனாதிபதி
இலங்கை இளைஞர்கள் தொழில் தேடி வெளிநாடுகளுக்கு செல்வதற்கு மாறாக உள் நாட்டிலேயே இளைஞர்களுக்கு தேவையான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்துவதற்குரிய சரியான திட்டத்தை அடுத்த 10 வருடங்களில் செயற்படுத்துவதாக...
அரச ஊழியர்களுக்கு விசேட விடுமுறை
அரச ஊழியர்களுக்கு விசேட விடுமுறை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.மே மற்றும் ஜூன் மாதங்களில் வெள்ளம், நிலச்சரிவு மற்றும் சாலை மறியல் காரணமாக பணிக்கு சமூகமளிக்காத அரச ஊழியர்களுக்கு இந்த விசேட விடுமுறை அளிக்கப்படவுள்ளது.இதன்படி...
Popular
